1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த இந்தியக் கலைஞர்களான வீணை வித்துவான் துரைசாமிஐயர், சபேசஐயர் ஆகியவர்களிடம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல்,…
Browsing: ஆளுமைகள்
1909.05.22 ஆம் நாள் சாவகச்சேரி மீசாலை என்னும் இடத்தில் பிறந்தவர்.வயலின் இசைப்பதில் ஆற்றல் பெற்ற இவர் இசைத்துறை தொடர்பாக சங்கீத சாஸ்திரம் என்ற நூலை வெளியிட்டவர். சங்கீதபூ~ணம்…
யாழ்ப்பாணம் – மூளாய் என்ற இடத்தில் 1945 ஆம் ஆண்டு பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வர சுத்தமும், இலயசுத்த மும்,…
அறிமுகம் சிறந்த நாடகக் கலைஞரும், பேச்சாளருமான வல்லிபுரம் குணலிங்கமவர்கள் வீர வசனநடைப் பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர். தாயகக்கனவோடு பயனித்த கலைஞர்களோடு தாயகத்தை நேசித்து ஒன்றித்துக் கலையலகில் பயணம்…
1925-09-05 ஆம் நாள் காங்கேசன்துறை , கருகம்பானை என்னுமிடத்தில் பிறந்தவர். கர்நாடக சங்கீதக் கலையில் பணி யாற்றியவர்.இலங்கை வானொலியின் இசைக் கலைஞனாகத் திகழ்ந்தவர். அகில இலங்கை தமிழ்ப்…
யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை கிழக்கில் கதிரவேலு தையலாச்சி தம்பதிகளின் புதல்வனாக 1863 ஆம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகம் என்பது இவரது பிள்ளைப்பராயப் பெயராகும். உலக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்…
சாவகச்சேரி- எழுதுமட்டுவாள் என்னும் இடத்தினில் பிறந்த இவர் அபரக்கிரியைகள் செய்வதிலும் கவிதை, நினைவுக் கல்வெட்டுக்களை எழுதுவதிலும் திறன் பெற்றதுடன் புராணபடனம், சோதிடம், மாந்திரிகம், விசகடி வைத்தியம் என்பனவற்றிலும்…
அரவிந்த வாசம்,கிழுவானை, கோப்பாய் மத்தி என்ற இடத்தில் வாழ்ந்தவர். வலிகாமம் கிழக்கில் கூட்டுறவுத்துறையானது இவராலேயே ஏற்படுத்தப்பட்டது. வலிகாமம் கிழக்கில் கூட்டுறவின் தந்தையெனப் போற்றப்படும் இவர் கோப்பாய் வரலாறு…
அறிமுகம் 1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பெருமாள் கோயலடி இரசிக ரஞ்சன சபாவின் நடுநாயகமாகவும் ஜீவநாடியாகவம் விளங்கிய…
1922.10.21 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தவில் நாதஸ்வரக்கலைக் குழுக்களின் ஒழுங்கமைப்புத் தாளம் மிக இன்றியமையாதது. அத்தகைத் தாள ஒழுங்கமைவினை நுணுக்கமாகவும் அலதானமாகவம்…