1938.07.30 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். வசனநடை நாடகக் கலைஞன். வாழ்வும் விதியும், பத்துக் கட்டளை, மனோகரனின் மாண்பு, மங்கலமங்கை, தங்கையின்…
Browsing: ஆளுமைகள்
1941.06.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திருமறைக் கலாமன்றத்தின் ஆரம்ப காலத்திலிருந்து இறக்கும் வரை அம்மன்றத்தின் அத்தனை செயற்பாடு களிலும் பங்கேற்ற கலைஞன்.…
1943.08.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் மத்தியூஸ், வீதி, குருநகர் என்ற இடத்தில் பிறந்து பிரான்சில் வாழ்ந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நடித்தும் பாடல் நடிப்பு என ஆயிரக்கணக்கான…
1952.02.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை வசாவிளான் என்ற இடத்தில் பிறந்த இவர் நாடக அரங்கக் கல்லூரியுடன் இணைந்து பல காத்திரமான நாடகப் படைப்புக்களைத் தந்தவர். நாடக…
1939-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை என்னுமிடத்தில் பிறந்தவர். இளமைப் பராயத்திலே மிகச் சிறந்த அறிவாற்றல்மிக்க இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை யூனியன்…
1951-12-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் உரும்பிராய் ஊரெழுப்பதியில் சின்னத்துரை மகேஸ்வரி தம்பதி களின் புதல்வனாக அவதரித்தார்.தனது தந்தையாரின் தொழில் நிமித்தம் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை…
1947-10-19 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இரசாயனவியல்…
தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர். வெற்றிமணி என்னும் சஞ்சிகையின் ஸ்தாபகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றிப் பல படைப்பாளிகளை…
1944 ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் அம்பலவாணர் என்பவரது மகனாகப் பிறந்தார். திருமண பந்தத்தினால் நாவற்குழி என்னும் ஊரில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தினில் அரசறிவியல் பேராசிரியராகப் பணியாற்றிய…
1921.10.30 ஆம் நாள் அளவெட்டி வடக்கு என்ற இடத்தில் பிறந்த இவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியராக இருந்து பல அறிஞர்களை உருவாக்கியுள்ளார். நாடக…