1906.04.28 ஆம் நாள் அல்வாய் என்னும் ஊரில் பிறந்தவர். வியாபாரத்தினை தமது தொழிலாகக் கொண்டிருந்த சுவாமிகள் சந்நிதியான் மீதும் வல்லிபுர ஆழ்வார் மீதும் அளவிறந்த பக்தியுடைய வராய்…
Browsing: ஆளுமைகள்
புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் காட்டுப்புலம் அரசடி ஸ்ரீஆதி வைரவர் ஆலயத்தின் ஆரம்பகால ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆலயம் அமைந்துள்ள காணியினை தருமசாசனம் செய்தவர்களில் ஒருவருமாவார்.குமாரவேலு தம்பையா என்ற…
1869-08-19 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும்,…
1928.07.22 ஆம் நாள் நவாலியில் பிறந்து மில் ஒழுங்கை, மல்லாகம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். தமிழ் நாட்டில் உள்ள அரசினர் சிற்ப, ஓவியக்கலாசாலையில் பயின்று ஓவியக்கலையில் முதல்…
1926.04.06 ஆம் நாள் காரைநகர் என்னுமிடத்தில் இராமு சண்முகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். காரைநகரில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தனது பதினைந்தாவது வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல…
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி கோவிலடியில் திரு திருமதி இரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1950-02-15 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லூரைச்சேர்ந்த மூத்த ஓவியர் கலாபூஷணம்…
1933 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகர் என்ற இடத்தில் அல்போன்சஸ் வெரோனிக்கா தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தவர். 1939 – 1952 காலப்பகுதியில் தனது ஆரம்பக் கல்வியினையும் உயர்…
1942.03.13 ஆம் நாள் குருநகரில் வெலிச்சோர் ஜீலியஸ் தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தார். சமூகநலப் பணிகளிலும் கலை, கலாசார , ஆன்மீக, அறிவியல், தொழில்நுட்பப் பணிகளிலும் தன்னை முற்றுமுழுதாக…
மரியசேவியர் அடிகள் ஒருதுருவ நட்சத்திரம் ஈழத்தின் கலை இலக்கியபுலத்திலும், கத்தோலிக்க…
வலிகாமம் வடக்குப் பிரதேசத்திலுள்ள சிறு கிராமமான ஒட்டகப்புலம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடையும் வரையும் பாரம்பரிய முறிவுநெரிவு வைத்தியங்காரணமாகப் பிரபல்யம் பெற்று விளங்கியது. அச்சுவேலியில்…