1934-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்தவர். படியாதவன் என்னும் புனைபெயரில் எழுத்துலகில் புகுந்தவர். விஞ்ஞான ரீதியிலான பல அறிவியற் கட்டுரைகளையும், சிந்தனைக் கட்டுரைகளையும்…
1930-07-09 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொக்குவிலில் பிறந்தவர். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் தனது சட்டக்கல்லூரிப் படிப்பிற்காக கொழும்பு…