Browsing: சமூகமும் வரலாறும்

1949-12-15 ஆம் நாள் யாழ்ப்பாணம் மாவை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக்கல்வியை மாவை கொல்லங்கலட்டி சைவத்தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும்…

விளானை,களபூமி,காரைநகரில் விஸ்வநாதர் பார்வதி தம்பதியர்க்கு மகனாக 1923.12.23 இல் பிறந்த வர். வர்த்தகத் துறையில் தனது அயராத உழைப்பினால் பாரினில் உயர்ந்து வர்த்தகத் துறைக்கே பெருமை சேர்த்தவர்.பாடசாலைப்…

1917-04-19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியையும், உயர் கல்வியையும் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணத்தில் மூலிகைகளைக் கொண்டு தனது சுய…

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 1923 பெப்ரவரி 22ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆங்கிலப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பள்ளிப்…

1901-11-08 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, முiபௌ ஊழடடநபந ஆகிய கல்லூரிகளில் உயர்தரம் வரை கற்று…

1951-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த இவர் பொருளியலில் சிறப்புக்கலைமாணி பட்டம் பெற்றவர். தனது ஆசிரியப் பணியை ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆரம்பித்தார். எனினும் அரசசேவைகளின் கெடுபிடிகளுக்குள்…

யாழ்ப்பாணம், அச்சுவேலியில் சாமுவேல் வைரமுத்து கார்டினர், சலோமாபிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1899.01.06 ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும், பின்னர்…

அறிமுகம் கல்விப்பாரம்பரியக் கல்விக்குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் இயல்பாகப் பெற்ற அமைதியான சுபாவத்தினாலும் அனைவரினதும் உள்ளங் களில் உயர்ந்து நிற்கும் அம்பிகைபாகன வர்கள் நிர்வாகத்திறன், கற்பித்தற் திறன்,…

1907 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை கரம்பன் என்னும் ஊரில் பிறந்தவர். வடஇலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி, யாழ்ப்பாணத்தரசர்களும் தமிழும்,ஈழநாடும் சோழர் தொடர்பும்,சிங்கள நாடோடிக்கதைகள், போன்ற பல ஆராய்ச்சிக்…

1916-10-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கந்தர்மடம் என்னும் இடத்தில் பிறந்தவர். ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, பாடநூல் எழுத்தாளராக,வரலாற்று ஆசிரியராக, சமய, இலக்கியத்துறையில் தெளிந்த சிந்தனையாளராக விளங்கிய இவர்…