1920 ஆம் ஆண்டு சுளிபுரம் தொல்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்மணி என அழைக்கப்பட்ட இவர் பொருள் நூல் விற்பன்னராவார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.அண்ணாமலைப்…
Browsing: கல்வி
வடஅல்வாய் ஆசிரியர்திலகம் எனப் போற்றப்படும் இவர் பல்வேறு சமூக நிறுவனங்களினதும் ஸ்தாபக முதல்வர். சிறந்த நாடக நடிகன், எழுத்தாளன், மதி வதனா சத்தியசீலன் என்ற இவரதுநாடகம் இவருக்குப்…
1915-02-24 ஆம் நாள் தெல்லிப்பளை விழிசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். பாடசாலை அதிபராகப்பணியாற்றிய இவர் படைப்பிலக்கியத்துறையிலும், புராண படன ஓதுவாராகவும், பயன் சொல்பவராகவும் விளங்கியதுடன் சிறந்த…
1947-10-19 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இரசாயனவியல்…
தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர். வெற்றிமணி என்னும் சஞ்சிகையின் ஸ்தாபகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றிப் பல படைப்பாளிகளை…
1944 ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் அம்பலவாணர் என்பவரது மகனாகப் பிறந்தார். திருமண பந்தத்தினால் நாவற்குழி என்னும் ஊரில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தினில் அரசறிவியல் பேராசிரியராகப் பணியாற்றிய…
1921.10.30 ஆம் நாள் அளவெட்டி வடக்கு என்ற இடத்தில் பிறந்த இவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியராக இருந்து பல அறிஞர்களை உருவாக்கியுள்ளார். நாடக…
.அழகியலும்; சமூகப்பார்வையும் இணைந்து கைகோர்க்கும் பல தனித்துவமான படைப்புகளின் சொந்தக்காரர் குப்பிழான் ஐ.சண்முகன் என்னும் புனைபெரருடையவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிய கலை இலக்கிய அமைப்புகளின்; செயற்பாட்டாளர். சிறுகதை,…
அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் 1911-10-04 ஆம் நாள் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண…
அறிமுகம் கல்விப்பாரம்பரியக் கல்விக்குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் இயல்பாகப் பெற்ற அமைதியான சுபாவத்தினாலும் அனைவரினதும் உள்ளங் களில் உயர்ந்து நிற்கும் அம்பிகைபாகன வர்கள் நிர்வாகத்திறன், கற்பித்தற் திறன்,…