அமெரிக்காவில் பிறந்த இவர் யாழ்ப்பாணம்- அளவெட்டி மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் ஆச்சிரமங்களை அமைத்து சைவ சமய ஆன்மீகப்பணிகளுடன் கலை,கலாசார வழிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். அமெரிக்க நடனக்…
Browsing: சமயமும் தத்துவமும்
1857-08-06 ஆம் நாள் கத்தோலிக்க விசுவாசமுடைய சந்தியாகுப்பிள்ளை உடையாருக்கு மகனாக அச்சுவேலியில் பிறந்த இவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கத் திருச்சபையின் தூணாய் விளங்கியவர். அக்கால கல்வி மரபுப்படி கல்வியினைக்…
1902 ஆம் ஆண்டு அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராவும், துணைஅதிபராகவும் பணியாற்றியவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர்…
ஈழத்துப் புலவர் ஒலி எனப் போற்றப்படும் மேலைப்புலோலியில் 1871 இல் மார்கழி மாதம் 3 ஆம் நாள் நா.சதாவதானி பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை மேலைப்புலோலி சைவப் பிரகாசித்தியாசாலையில்…
1875 ஆம் ஆண்டு வளமாரி கட்டுவன் என்னுமிடத்தில் பிறந்தவர். சோதிடம், தமிழ் வைத்தியம், நாட்டார் கலைகள், தமிழ் இலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர் 1937…
1916.01.01 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். மனையடி சாஸ்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் பெற்ற இவரது சேவையினை நாட்டின் பல…
ஊர்காவற்றுறை கரம்பொன் கிராமத்தில் இராமநாதன் அன்னபூரணி தம்பதியினருக்கு 1874.09.08 ஆம் நாள் பிறந்தவர். வைத்திலிங்கம் என்ற இயற்பெரைக் கொண்ட இவரை தம்பையா எனவும் அன்பாக அழைத்தனர். முத்துக்குமாரு…
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் என்ற இடத்தில் 1872.05.29 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு யோகநாதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மாவிட்டபுரத்தில் பிறந்திருந்தாலும் அவர் தனது…
பேராயர் டேவிற் ஜெயரட்ணம் அம்பலவாணர் அவர்கள் தென்னிந்திய திருச்சபையினுடைய யாழ்ப் பாணப் பேராயத்தின் இரண்டாவது பேராயராக 22 வருடங்கள் பணியாற்றியவர். 1928.02.28 ஆம் நாள் புங்குடுதீவைச் சேர்ந்த…
1919.09.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். சிறுவர் இலக்கிய நூல்கள், சமய பாடப் பயிற்சி நூல்கள், தமிழ்மொழி இலக்கியப் பயிற்சி நூல்கள் எனப் பல நூல்களை…