Browsing: சமயமும் தத்துவமும்

இணுவிலைச் சேர்ந்த கந்தர் தெய்வானை தம்பதியினரின் இரண்டாவது மகனாக சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் பூண்டவராக 1860 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் கல்வியில் நாட்டமில்லாமல் தந்தையாரது வேளாண்…

கடையிற் சுவாமிகளுடைய நேர் சீடராக விளங்கியவர் செல்லப்பா சுவாமிகளாவார். இவர் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் வேளாண்iமையில் சிறந்து விளங்கிய வல்லிபுரம் என்பவருக்கு 1860 ஆம் ஆண்டு பிறந்தவர்.…

இணுவிலில் சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் இணுவில் மேற்குப் பகுதியில் திருமணமாகி வாழ்ந்த காலத்தில் தன்னிலை மறந்தவராக வீட்டிலிருந்து வெளியேறி ஆத்மஞானத்தினை தனது வழியில் தேடலானார். இவர் எப்பொழுதும்…

செங்குந்த மரபில் வீரகத்திப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினருக்கு 1865.08.19 ஆம் நாள் றோகினி நட்சத்திரத்தில் முத்துப்பிள்ளை என்ற நாமத்தில் அவதரித்தார். கதிரேசு என்பவரை திருமணம் செய்தார். நல்லூரில் வாழ்ந்து…

திருநெல்வேலி தெற்கு என்ற பகுதியில் 1880 ஆம் ஆண்டு பிறந்தவரே கனகரத்தினம் சுவாமிகளா வார். வீட்டின் வறுமையை நீக்குவதற்காக மரவள்ளி பயிரிட்டு விற்ற பணத்தினை தாயிடம் கொடுத்து…

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுவாமிகள் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சிவகுருநாத பீடம் என அழைக்கப்படும் வேதாந்த மடத்திலிருந்து 40 ஆண்டுகள் சிவத்தொண்டாற்றிய வர். ஞானதாகம் கொண்டமைந்த இராமலிங்க சுவாமிகள் 1924…

அறிமுகம் யாழ்ப்பாணத்துச் சுவாமி என பலராலும் அழைக்கப்பட்ட அருளம்பலம் சுாமிகள் “பாரதியின் ஞானகுரு“ எனப்போற்றப்பட்டவர். யாழ்ப்பாணம் வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என…

1855 ஆம் ஆண்டு சித்தன்கேணியில் பிறந்தவர். ஆறுமுகநாவலரவர்களிடம் அபிமானமும் பக்தியுமுடையவராகவும் திரிகரணசுத்தியுடன் நாவலரவர்களைப் பின்பற்றி வாழ முயன்ற ஞானபரம்பரையைச் சேர்ந்த இவர் நாவலரது பணிகளை முன்னெடுத்துச் சென்று…

கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கோண்டாவில் உப்புமடம் சந்தியில் சமயகுரவர் ஆலயத்தினை நிறுவி ஆன்மீகப் பணியாற்றியவர்.இவ்வாலயம் அழிவடைந்தமையினால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகங்கள் கோண்டாவில் இந்து மகா…

இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைக்கால் சுவாமி என அழைக்கப்பட்டவர். காரைக்கால் சிவன் கோயிலில் இவருடைய சமாதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.