Browsing: கலையும் பொழுதுபோக்கும்

1910.11.21 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் தெற்கில் பிறந்தவர். சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணிவரும் ஓவியர்களில் கங்காதரனவர்கள் குறிப்பிடத்தக்கவர். திருவுருவங்களை கண்ணாடியில் வரைவதில் பெயர்பெற்ற இவர்…

1918 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். இந்தியா சென்ற இவர் இங்கு கிட்டப்பா பாகவதரிடம் இசைக்கலையைப் பயின்று அவரது மாணவனாகி அவருடைய நாடகங்களில் நடித்து வந்தார்.…

கோவிந்த உடையார் வழித்தோன்றல், பழைய விதானையார் வேலுப்பிள்ளையின் மகன் தம்பாப்பிள்ளையினதும், கொக்குவில் மேற்கு பிரபல கண்டி வர்த்தகர் கண்டிச் சபாபதியின் மகள் தங்கம்மாவினதும் ஏகபுத்திரன் பிரபல விஷேட…

எம்.என்.செல்லத்துரை என தன்னை கலையுலகில் அடையாளப்படுத்தி மிருதங்கக் கலையில் தடம்பதித்;த இவர் யாழ்ப்பாணம்-கந்தர்மடம் என்ற இடத்தில் 1919.11.17 ஆம் நாள் பிறந்து கள்வியங்காடு என்னும் இடத்தில் வாழ்ந்து…

1940-05-22 ஆம் நாள் அளவெட்டி, யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்தவர். ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும்,…

இயற்கை வனப்பும் தொன்மையும் கொண்ட ஈழவள நாட்டின் வடபால் சைவமும் தமிழ் மணமும் வீசகின்ற எழில்மிகு யாழ்ப்பாணத்திலே கற்பகச் சோலைகளும், கனிகளும், கடல் வந்து தாலாட்டும் எழில்மிகு…

மாவிட்டபுரத்தில் 1930.03.16 ஆம் நாள் நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்களுடைய புதல்வியாக அவதரித்தார். வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தந்தையாரை குருவாகக்…

யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1953.11.15 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…

கோயிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி என்னும் இடத்தில் 1919.15.03 பிறந்தவர். நாடக நடிகன், அண்ணாவியார். சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டமையினால் அத்துறையில் தன்னை அர்ப்பணித்தார்.…

1928-07-24 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தனது கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் கற்றவர். கல்லூரியில் கற்கும் காலத்தில் உதைபந்தாட்டக் குழுவின் பந்துக் காப்பாளராக அணியில் இடம்பெற்றார்.…