Browsing: கலையும் பொழுதுபோக்கும்

1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வசாவிளான் தெற்கு குட்டியப்புலம் என்னும் இடத்தில் பிறந்தவர். தனது 19 ஆவது வயதில் நடிகமணி வைரமுத்துவினது வசந்த கான…

1928-05-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை,34ஃ3. கலைமகள் வீதி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துப் பார்சி அரங்க வரலாற்றில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. பாரம்பரிய…

1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுன்னாகம் என்னுமிடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளர். வண்ணைச்சிலேடை வெண்பா பாடியவர். உரைநடை இலக்கியத்திலும் , கவிபுனைவதிலும் ஆற்றலுடையவர்.…

1917 ஆம் ஆண்டு அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளரான இவர் 1989 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

1909 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குப்பிளான் என்னுமிடத்தில் பிறந்தவர். பண்ணிசை, கதாப்பிரசங் கம், இசைச்சொற்பொழிவு ஆகிய பணிகள் மூலம் மக்களின் ஆன்மீக வாழ்வினை நெறிப்படுத்தியவர். இவரது…

சுழிபுரம் மேற்குப் பகுதியில் நடேசன், வள்ளியம்மை தம்பதியினரின் ஆறாவது பிள்ளையாக 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு மலாயன்…

வல்வெட்டித்துறை மண் பெற்றெடுத்த சாதனையாளர்களின் வரிசையில். வி.எஸ்.சி. ஆனந்தன் என சுருக்கமாக அழைக்கப்படும், விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் என்ற அந்த உலக சாதனையாளனின் வரலாறும், அனுபவங்களும் புதிய…

1944.09.23 ஆம் நாள் குளமன்கால் – மல்லாகம் என்னும் இடத்தில் பாரம்பரிய கலைக் குடும்பத்தில் பிறந்தவர்.1960 ஆம் ஆண்டிலிருந்து சிற்பக் கலையில் சிறந்து விளங்கிய  இவர் இக்கலை…

1926.04.28 ஆம் நாள் செம்மணி வீதி- நல்லூரைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை நல்லூர் சி.சி.த.க பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை பரியோவான் கல்லூரியிலும் முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் கற்றார்.…

1941-06-29 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் என்ற இடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்த இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பட்டப்பின் கற்கை நெறித்தகைமை…