யாழ்ப்பாணம்- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். கரகாட்டக்கலையில் சிறந்து விளங்கிய இவர் தனது தந்தையாரான கரகாட்டத்திலகம் அளவெட்டி ஐயாத்துரை அவர்களிடம் இக் கலையினை ஐயந்திரிபுற முறையாகக் கற்றவர்.
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
யாழ்ப்பாணத்திற்கு செட்டிமாரால் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பெண் நடனக்குழுக்களில் முக்கியமானவர். இவர் தனது நடன அளிக்கையின் மூலம் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று யாழ்ப் பாணத்திலேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்தவர்.…
1931.05.10 ஆம் யாழ்ப்பாணம் – மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்தவர். ஆடற்கலைஞனாகப் பணியாற்றிய இவர் ஆடற்கலைஞர்கள் பலரை உருவாக்கியவர். தனது புதல்வியை இத்துறையில் ஆழமான செயற்பாட்டாளராக உருவாக்கியவர்.1990.12.20…
1943-08-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்னுமிடத்தில் பிறந்தவர். 1956 ஆம் ஆண்டு முதல் கலைவாழ்வை ஆரம்பித்து வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் பல்வேறு…
1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். குருநகர்ப் பிரதேசத்தின் கூத்துப் பாரம்பரியத்தினூடாக வந்த கலைஞன். நடிப்பாற்றலால் தன்னை கலையுலகில் நிலை…
1902-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த கூத்து அண்ணாவியாரான இவர் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவினருடன் இணைந்து செயற்பட்டவராவார்.…
தோளகட்டி, வசாவிளானில் பிற்ந்த இக் கலைஞன் சுண்டுக்குளி மத்தியூஸ் வீதியில் வாழ்ந்தவர். நாட்டுக்கூத்து அண்ணாவியாராக செயற்பட்ட இவர் இக் கலையில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும் பாடசாலை மாணவர்களுக்கும் மத்தியூஸ்…
1924-05-19 ஆம் நாள் யாழ்ப்பாணம்- 74{3, கடற்கரை வீதி, நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதில் நாட்டுக்கூத்தினைப் பாட ஆரம்பித்த இவர் 25இற்கு மேற்பட்ட…
1890-07-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்த பரம்பரைக் கலைஞரான இவர் நாட்டுக்கூத்து, ஆர்மோனியம்,மிருதங்கம் ஆகிய கலைகளில் ஆற்றலுடையவர். கத்தோலிக்கப் பாரம்பரியமுடைய…
1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பாஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் தென்மோடிக் கூத்திலேயே முதன் முதலில் பெண்கள் அரங்கில் நடிக்கும் பாரம்பரியம் உருவாகியது. அடக்கி…