Browsing: தவில்

யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1939.04.06 ஆம் நாள் பிறந்தவர்.சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் தோறும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்க வகையில்…

யாழ்ப்பாணம் -வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்த இவர் மிகச்சிறந்த தவில் மேதையாவார். இவருடைய தவில் வாசிப்பானது தாள சுகமுடையதாகவும், பாரம்பரிய முறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அமைந்திருக்கும்.

யாழ்ப்பாணம்- மூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தவிற்கலைப் பேராசான் என அழைக்கப் பட்டவர் .பல தவில் வித்துவான்களை உருவாக்கியவர். இசைக் கலையை வளர்த்தெடுப்பதில் ஆரம்ப காலத்தில் பெரும்…

1931.06.06 ஆம் நாள் கைதடியில் பிறந்து இணுவில் இந்துக் கல்லூரியில் பயின்றவேளை தனது ஒன்பதாவது வயதில் இணுவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடம் ஆரம்ப இசைப் பயிற்சியையும் யாழ்ப்பாணம் சின்னத்துரை…

1933.08.26 ஆம் நாள் இணுவிலில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ஞானபண்டிதன் என்பதாகும். ஆறாவது வயதில் தனது தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்தவர். யாழ்ப்பாணம்…