யாழ்ப்பாணம்- நாச்சிமார்கோயிலடி என்னுமிடத்தில் பிறந்து சித்தன்கேணியில் வாழ்ந்த இவர் 1958.12.04 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞராக ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற…
Browsing: தவில்
1923.12.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் ஆரம்பகாலத் தவில் மேதையாவார். 2001.12.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…
யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1971.11.08 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில்…
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் 1942.11.01 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற்க் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்கவகையில் தவில்…
1934.07.17ஆம் நாள் அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தந்தையாரான நாகலிங்கபிள்ளையை முதற்குருவாகக் கொண்டு தவிற்கலையைப் பயின்றவர். பின்னர் பிரபல தவில்மேதையான வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளையின் தந்தையாராகிய மூளாய் ஆறுமுகம்பிள்ளையை…
1921-12-13 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறந்த தவில் வித்துவான். சிறுவயதில் தென்னிந்திய தவில் மேதை நாச்சியார் கோயில் இராகவப்பிள்ளை என்பவரிடம்…
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னும் ஊரில் 1906 ஆம் அண்டு பிறந்தவர். இந்தியக் கலைஞர்கள் வியந்து போற்றுமளவிற்கு மிகச்சிறந்த தவில் வித்துவானாகத் திகழ்ந்தவர். இவரது தவில்வாசிப்பானது யாவரும்…
1933.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடி என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்துத் தவில் மேதைகளில் குறிப்பிட்டுப் பேசக்கூடியவரான இவர் இக்கலையில் பல சீடர்களை உருவாக்கியவர். இலங்கை…
1916.06.03 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இணுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் ஆரம்பகாலத் தவில் மேதையாவார்.1995.03.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரிய ங்களிலும்…