1928-05-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை,34ஃ3. கலைமகள் வீதி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துப் பார்சி அரங்க வரலாற்றில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. பாரம்பரிய…
Browsing: இசைநாடகம்
1945-04-29 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதி, மூத்தவிநாயகர் கோயிலடி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புக் கலைமாணியான…
1924.02.11ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். இசைநாடகக்கலையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், ஜலதரங்கம் முதலான இசைக்கருவிகளை மீட்டுவதில் வல்லவர். இத்துறைகளில் தேர்ச்சியினையும், பயிற்சியினையும்…