1801ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து வருகைதந்த அங்கிலிக்கன் திருச்சபையைச்சார்ந்த கிறிஸ்ரியன் டேவிட் என்பவரால் சிறுகொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர்பிரமிப்பூட்டும் கட்டட அமைப்பில் இவ்வாயலம் அமைந்திருக்கின்றது.
Browsing: இலங்கைத் திருச்சபைத் தேவாலயங்கள்
இங்கிலாந்தின் CMS மிஷனைச் சேர்ந்த ஜோசவ்நைற் அடிகளாரினால் 1828 ஆம் ஆண்டு நல்லூர் இராஜதானியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இவ்வாலயம்.
1850ஆம் ஆண்டளவில் இங்கிலாந்திலிருந்து வருகை தந்துள்ள அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்தவர்களாகிய ரோம்ரன் வேவில் அல்லது குயசை னநைடன எனும் பெயருடைய இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் உடுத்துறைக்…