யாழ்ப்பாண மாவட்டத்தின் மரபுசார்ந்த உற்பத்திக் கைத்தொழில் நிலையங்களில் ஒன்றான திக்கம் வடிசாலை, தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் ஒன்றான கற்பகதரு என போற்றப்படும் பனை மரத்திலிருந்து அதியுச்சப்…
Browsing: கட்டமைப்புக்கள்
(07.02.1946) வெள்ளிக்கிழமை பிரம்மஸ்ரீ மு. சிவகடாட்சரக்குருக்கள் தலைமையில் விசேட பூசைகள் இடம்பெற்றன. திருவாளர்கள் தி. சுந்தரமூர்த்தி, தி. ஆறுமுகசாமி, சே. தியாகராசா, ஸ்ரீ. சிதம்பரப்பிள்ளை, ஆ. கனகசபை…
மகாஜனக் கல்லூரி அர்ப்பணிப்புகள், தன்னலமற்ற சேவைகள், தியாகங்கள், தீர்க்க தரிசனங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பெட்டக மாகும். மகாஜனக் கல்லூரியின் வரலாறு பாவலர் தெ.அ.துரையப்பா பிள்ளை…
ஆரம்பகாலத்தில் குழிவாள் முறை மூலம் மரம் அரியப்பட்டு வந்தது.பின்னர் அது இயந்திரம் மூலம் அரியும் முறை உருவாகியது. இங்கு காணப்படுவது இயந்திரமும் மனித வலுவும் இணைந்து மரம்…
இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் உடுப்பிட்டி என்ற ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1868 மே 07 இல் அமெரிக்க மிசனரிகளினால்…
1818 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவ மிஷனரிமாரால் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்ட மிஷனரியின் சார்பாக 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால்…
இன்று இலங்கையில் எஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடிமடம் இதுவாகும். பருத்தித்துறை ஓராம் கட்டையில் தும்பளை செல்லும் வீதியில் சிவன்கோயிலுக்கு அருகில் காணப்படும் இம்மடம் 1898 – 1901 காலப்பகுதியில்…
வரலாற்றுப் புகழ் பெற்ற நல்லூரான் திருவடி நோக்கி ஓடி வருகின்ற பக்கதரளது தாகத்திழனயும் பசியினையும் போக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற இம்மடமானது நல்லூர் முருகப் பெருமானது தேர்முட்டிக்கு…
கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் வரணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தரம் 1 முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் உள்ளன. உயர்தரத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப்…
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வைத்தியசாலையில் முறிவு நெரிவு வைத்தியத்தில் தன்னிகரற்றுப் பணிபுரிந்தவர் வைத்தியர் சமத்தர் ஆவார். சமத்தர் என்பது இவ்வைத்திய பரம்பரையினரின் பட்டப்பெயராகும். (அவரது உண்மைப்பெயர் தெரியவில்லை).…