Browsing: சமயநிறுவனங்கள்

ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொண்ட மணி ஐயர் துறவறம் பூண்டு சமயத்தொண்டு புரிந்து வந்தார். அவர் 1966ஆம் ஆண்டு தொடங்கிய ஆதீனமே நல்லை…

வரலாற்றுப் புகழ்கொண்ட ஈழநல்லுூர்க் கந்தனது தேரடியின்கீழ் பல ஞானிகள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருளாவி வழங்கினர் குறிப்பாக தேரடிச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்றோருக்கு மத்தியில்…

1847ஆம் ஆண்டு சுப்பையா கார்த்திகேசு என்பவரது “அம்மையின் வளவு” எனப் பெயர் கொண்ட ஐந்து பரப்பும் 12குழியும் கொண்ட காணியினை 2000 ரூபாவினை கிரயமாககப் பெற்று அறுதியாக…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சமீபமாக அமையப்பெற்றுள்ள இந்நிலையம் மாவிட்டபுரத்தினை பிறப் பிடமாகவும் கொழும்புத்துறையில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வந்த தவத்திரு யோகர் சுவாமிகளால்…