Browsing: ஆளுமைகள்

1920.07.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தவர். மிகச்சிறந்த மிருதங்கக் கலைஞன். இலங்கை வானொலியின் மிருதங்க கலைஞனாகப் பணியாற்றிய இவர் கோடையிடி மனுவல் என அழைக்கப்பட்டவர்.…

1898 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி தெற்கு கட்டுவன் என்ற இடத்தில் பிறந்தவர். கிராமியக் கலைகளான வசந்தனாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளின் மிருதங்க வித்து வானாகவும், பின்னணிப்பாடகராகவும்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மாவடியைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். பல்வேறு கலை நிகழ்வுகளிலும் அணிசெய் கலைஞனாகவும் மாணவர்களுக்கு வயலினைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் கலைப்பணியாற்றியவர்.

1927 ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்தவர். சிறந்த சங்கீத ஞானம் மிக்க இசை ஆசிரியராகத் திகழ்ந்தவர். வயலினையும் நன்கு வாசிக்கும் ஆற்றலுடைய இவர் கதாப்பிரசங்கியரான திருமுக கிருபானந்தவாரியாரவர்கள்…

1951.08.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நல்லூர் பிச்சையப்பா அவர்களிடம் குருகுல வாசமாக அவரது வீட்டில் தங்கியிருந்து வயலின் கலையை நுட்பமாகக் கற்றவர்.…

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல்தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். மிகவும் புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞர்களது கச்சேரிகளில் வயலினை பக்கவாத்தியமாக இசைத்து…

1936.03.30 ஆம் நாள் பருத்தித்துறை மாதனைக் கிராமத்தில் பிறந்து அச்சுவேலியில் வாழந்து வந்த இக் கலைஞன் வில்லிசைக் கலையில் உலகில் கொடிகட்டிப் பறந்தவர். சின்னமணி என்ற பெயரில்…

யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1939.06.04 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…

யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னுமிடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்கவகையில்…

1914 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம்- நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் மங்கல…