1912 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய ஆசிரியரான இவர் மாணவர்களுக்கு ஓவிய பாடத்தினை மிகவும் நுணுக்கமாகக் கற்பித்த பெருமைக்குரியவர். 1987 ஆம்…
Browsing: ஆளுமைகள்
1943.06.24 ஆம் நாள் யாழ் தீபகற்பம் – தம்பாட்டி, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். தனது தந்தையாரிடம் மிருதங்கக்கலையைக் கற்று காந்திஜி நாடக மன்றத்தினால் யாழ் மாவட்டத்தில்…
யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ்வரம், வயலின், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளில் சிறந்து விளங்கியவர்
1924.03.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ் வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1980.07.15…
1924.03.10 ஆம் நாள் நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.…
1903.11.16 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி மட்டுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். கவிதை, நாடகம், கரகம், காவடி ஆகிய கலைகளில் நிபுணராக ஈடுபட்டவராயினும் கரகாட்டக்கலையிலேயே…
1939-03-07 ஆம் நாள் சிந்துபுரம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். நாட்டுக்கூத்து, கிராமியக் கலை, எழுத்தாக்கம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், அநுமனாட்டம் போன்றகலைகளில் சிறந்து விளங்கினாலும்…
1927-11-13 ஆம் நாள் உரும்பிராய் என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி ஐயா அவர்களது தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். சஞ்சிகைகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பல நூறு கட்டுரைகளை…
1930-03-21 ஆம் நாள் இணுவில் என்னுமிடத்தில் செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பெரிய தந்தையாராகிய சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர்…
1925 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்தவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் அதிபராய் இருந்த போதிலும் படைப்பிலக்கியம், பௌராணிகர், இசை, நாடகம், சொல்லாடல், கிராமியக் கலைகள் என்பவற்;றுடன் தலை…