1892-06-22 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நூல் பதிப்பித்தற்துறையில் வரலாற்றுப் பெருமை பெற்ற இவர் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றிய பணியினை…
1855 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நல்லூர் என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களைக் குருவாகக் கொண்டு உரைநடை ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தவர். ஆறுமுகநாவலரது சரித்திரத்தினை…