1912.10.29 ஆம் நாள் பிறந்தவர். நாவலர் பாடசாலையடி கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகக் கொண்டவர். மறுமலர்ச்சி பத்திரிகையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். பலவிதமான தமிழியல் சார்ந்த கட்டுரைகளையும் கவிதைகளையும்…
Browsing: பத்திரிகை
1884.03.10 ஆம் நாள் யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணையில் பிறந்தவர், இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மங்களம்மாளின் தாய்வழிப் பாட்டனார் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை என்பார்.…
1934-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்தவர். படியாதவன் என்னும் புனைபெயரில் எழுத்துலகில் புகுந்தவர். விஞ்ஞான ரீதியிலான பல அறிவியற் கட்டுரைகளையும், சிந்தனைக் கட்டுரைகளையும்…
1930-07-09 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொக்குவிலில் பிறந்தவர். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் தனது சட்டக்கல்லூரிப் படிப்பிற்காக கொழும்பு…