Browsing: சமயமும் தத்துவமும்

1913-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமிகள் 1940 ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆனந்தாச்சிரமம் ஒன்றினை நிறுவி…

யாழ்ப்பாணம் – பிரான்பற்று என்னும் ஊரில் விளம்பி வருடம் 1899.01.29 ஆம் நாள் பூரம் நட்சத்திரத் தில் பிறந்தவர். சுவாமிகள் தமது ஆரம்பக் கல்வியை பிரான்பற்று சிறுவர்…

1897 ஆம் ஆண்டு நயினாதீவு என்ற இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே கவிதை பாடுந்திறனு டைய சுவாமிகள் தமது குடும்ப வறுமை காரணமாக கல்வியினை இடைநிறுத்தி கொழும்பு பொரளையில்…

1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நயினாதீவு என்னுமிடத்தில் ஆறுமுகம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சுனல் சுவாமிகள் என அழைக்கப்படுகின்ற இவர் நயினாதீவுச் சுவாமிகளான முத்துக்குமார சுவாமிகளின் உடன்பிறந்த…

சந்நிதி முருகனின் அளவுகடந்த பக்திகொண்ட இவர் சந்நிதியான் முன்னிலையில் வருகின்ற பக்தர்களுக்கு ஆன்மீக வழியினை நெறிப்படுத்தி சந்நிதியனான் சந்நிதியிலேயே சமாதியானவர்.

யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் 1947.02.02 ஆம் நாள் பிறந்தார். மகாஜனா கல்லூரியில் பள்ளிப்படிப்பையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ அரசுப்…

யாழ்ப்பாணம்- வேலணை மேற்கு என்னுமிடத்தில் பிறந்தவர். உரிய காலத்தில் வித்தியாரம்பம் செய்யப்பெற்றதுடன் சமய தீ;ட்சை பெற்று சைவ அனுட்டான சீலராய் விளங்கினார். தமிழ், இலக் கண…

1916-09-22 ஆம் நாள் காரைநகரில் பிறந்தவர். தமிழ்மொழி இலக்கண இலக்கிய நூல்கள், சமய, சைவசித்தாந்த நூல்கள், வடமொழியில் அமைந்த சைவசமயக் கிரியைகள் பற்றிய நூல்கள் பலவற்றைக் கற்று…

யாழ்ப்பாணத்தில்  மண்டை தீவுப்பகுதியில் யானைக்குட்டிச் சுவாமிகள் என்ற பெயருடன் வலம் வாழ்ந்தார்.இச்சுவாமிகளுடைய மேலதிக விபரங்கள் பெறமுடியவில்லை. விபரம் தெரிந்தவர்கள் இப்பகுதியை நிரப்புங்கள்

1906.05.24 ஆம் நாள் இணுவிலில் காசிநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இணுவிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் தாபிக்கப்பட்ட அம்பிகைபாக சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து வைத்தனர்.ஆறாம் வகுப்புடன்…