யாழ், வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக் கருவிகளை மீட்டும் கலைஞராகத் திகழ்ந்தவர். இவரின் தாயார் மங்களாம்பாள் முதன் முதலாக பெண்களுக்காக “தமிழ் மகள்”…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
அளவெட்டியில் பிறந்து யாழ்ப்பாணம் சிறாம்பியடி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் 1966.04.02 ஆம் நாள் பிறந்தவர். வயலின் இசைக்கலைஞராக கலைநிகழ்வுகளில் பங்காற்றியவர். நாடகக்கலை யிலும் ஆற்றல் பெற்றவர்.…
1942.01.01 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்து சுன்னாகம், சூறாவத்தை என்னுமிடத்தில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு நாடகக் கலையின் ஊடாக கலைத்துறையில் பிரவேசித்தவர். மனக்கோட்டை, சுடுதண்ணீர்க் கிணறு,…
1876 ஆம் ஆண்டு பாஷையூரில் பிறந்த இவர் நாட்டுக்கூத்துக்களுக்கு மிருதங்கம் வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர் என்பதுடன் இக்கலையினை சாஸ்திர முறைப்படி கற்றவர்.மண்டைக் கல்லாறு, மண்ணித்தலை போன்ற கோவிற்…
மிருதங்கம் அம்பலவாணர் அவர்கள் வீணாகானபுரம் என்னும் யாழ்ப்பாணத்தின் வண்ணார் பண்ணை நாச்சிமார் கோவிலடியில் 1927.10.11 ஆம் நாள் வேலுப்பிள்ளைப் பக்தர், செல்லம்மா தம்பதிகளுக்குப் புத்திரராகப் பிறந்தார். இவருடன்…
1895 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்து யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் வாழ்ந்தவர். வயலின் இசைக் கலைஞர். தனது பதினோராவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்புச்செய்ய ஆரம்பித்தவர். வாய்ப்பாட்டுக் கலையுடன் வீணை,…
1911.10.11 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர், வாய்ப்பாட்டு, வயலின், புல்லாங்குழல், ஆர்மோனியம், நாதஸ்வரம் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் உடையவராக விளங்கினாலும் வயலின்…
1931ஆம் ஆண்டு அளவெட்டியில் பிறந்தவர். நாதஸ்வர இசையுலகின் திலகமாகத் திகழும் இவர் மிக இளம் வயதில் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தவர். தனது தந்தையை முதற் குருவாகக் கொண்டு…
1938.08.17 ஆம் நாள் பருத்தித்துறையில் பிறந்து யாழ்ப்பாணம் -அளவெட்டி என்னும் இடத்தில் நிரந்தரமாக வாழ்ந்தவர். பல்லவி என்னும் பாடத்தினை நாதஸ்வரத்தில் சிறந்தமுறையில் வாசிக்கும் ஆற்றலுடையவராதலால் பல்லவி இராஜதுரை…
1931.06.06 ஆம் நாள் கைதடியில் பிறந்து இணுவில் இந்துக் கல்லூரியில் பயின்றவேளை தனது ஒன்பதாவது வயதில் இணுவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடம் ஆரம்ப இசைப் பயிற்சியையும் யாழ்ப்பாணம் சின்னத்துரை…