1950.10.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வில்லுப்பாட்டு, நாடகம், இலக்கியத்துறைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையையும், நாடகத்தையும் பிரதான கலைகளாகக் கொண்டவர்.…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
1939.09.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு பருத்தித்துறை என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணின் விளையாட்டுக்களின் நிர்மாணச் சிற்பி சு.கதிர்காமத்தம்பி அவர்களிடம்…
1929.11.30ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணில் முதன் முதலாக மல்யுத்தம், குத்துச்சண்டை, சாகசச்செயல்கள் முதலியவற் றினை ஒருங்கிணைத்து…
1912 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலை யில் ஈடுபாடுடைய இவர் 1987 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…
1927.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2000.12.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…
1907.01.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – உடுவில் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக் கலையில் ஈடுபாடுடைய இவர் புகழ்பெற்ற சட்டத்தரணியாவார். அத்துடன் புராண,…
1929.05.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து அராலி என்ற இடத்தில் வாழ்ந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் பந்தயம்…
1947.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை சித்திரமேழி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 1983.03.29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…
1949.09.08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை மயிலங்கூடல் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2004.04.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…
1933.04.17 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். சவாரி செய்வதற்காக காளைகளை வளர்த்து பந்தயம் கட்டிச்சவாரி செய்வதில் மிகுந்து ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தவர். இத்துறையில் இளந்தலைமுறையினரையும்…