1945.08.07ஆம் நாள் அழகொல்லை அளவெட்டி வடக்கு என்னும் இடத்தில் பிறந்து பயிற்றப்பட்ட சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.தனது ஆறாவது வயதில் இசையைக் கற்கத்தொடங்கியவர். பாடசாலைப் பருவத்தில்…
Browsing: இசைக்கலை
1844 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்னுமிடத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். பரம் என அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபையினை கலைஞர்களுடன் சேர்ந்து…
1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் -உடுவிலில் பிறந்தவர். மாணவப் பருவத்தில் இந்திய திருச்சி வானொலியில் முழுநேரக் கச்சேரியினை நடத்தியவர். இலங்கை வானொலியில் அதியுயர் சிறப்புக் கலைஞனாக இசைத்துறையில்…
1916-07-22 ஆம் நாள் யாழ்ப்பாணம் தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகவும், இசைக்கலைஞராகவும் பணியாற்றியவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைமேதை சபேஸ்ஐயரிடம்…
1936-06-27 ஆம் நாள் யாழ்ப்பாணம் -கொக்குவில் என்னும் இடத்தில் பிறந்தவர். பிரபல இசைப்பாடகியாக யாழ்ப்பாணத்து முன்னணி இசைக்குழுக்களில் அங்கத்தவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈழதது ரமணியம்மா என அழைக்கப்பட்டவர.;…
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கரவெட்டியைச் சேர்ந்த யோக்கீம் சுவானப்பிள்ளை தம்பதியினருக்கு மூத்த மகளாக 1926.12.26 ஆம் நாள் பிறந்தவர். தனது கல்வியை மலேசியாவிலும், கரவெட்டி திருஇருதயக்கல்லூரியிலும் மேற்கொண்டார்.…
1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வசாவிளான் தெற்கு குட்டியப்புலம் என்னும் இடத்தில் பிறந்தவர். தனது 19 ஆவது வயதில் நடிகமணி வைரமுத்துவினது வசந்த கான…
1928-05-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை,34ஃ3. கலைமகள் வீதி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துப் பார்சி அரங்க வரலாற்றில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. பாரம்பரிய…
1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுன்னாகம் என்னுமிடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளர். வண்ணைச்சிலேடை வெண்பா பாடியவர். உரைநடை இலக்கியத்திலும் , கவிபுனைவதிலும் ஆற்றலுடையவர்.…
1917 ஆம் ஆண்டு அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளரான இவர் 1989 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.