Month: July 2022

ஆரம்பகாலத்தில் குழிவாள் முறை மூலம் மரம் அரியப்பட்டு வந்தது.பின்னர் அது இயந்திரம் மூலம் அரியும் முறை உருவாகியது. இங்கு காணப்படுவது இயந்திரமும் மனித வலுவும் இணைந்து மரம்…

அறிமுகம் இந்து சமுத்திரத்தின் நித்திலம் என அழைக்கப்படும் இலங்கைத்தீவின் சிகரம் எனத் திகழும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குத் திசையில் யாழ் நகரத்திலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்த…

அறிமுகம் ஒரு கலைஞனின் ஐந்து தசாப்த கால மிருதங்கக் கலை வாழ்க்கையின் பல்வேறு கட்டங் களையும் தனதாக்கி ஒரு வித்வானாக, பின்னணிக் கலைஞனாக, மிருதங்க இசையின் அடி…

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெய்தல் நிலமாக விளங்கும் நாவாந்துறை என்னும் பிரதேசத்தில் அந்தோனிப்பிள்ளை லூசியாப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனாக கலைப்பாரம்பரியம் மிக்க கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பேரன் அண்ணாவியாரும்…

யாழ்ப்பாணம் – நவாலி வீதியில் ஆனைக்கோட்டைச் சந்தியிலிருந்து நவாலி செல்லும் பாதையில் 500 மீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமண்ய ஆலயம் என அழைக்கப்படும்…

இவ்வாலயச்சூழலில் அமைந்திருந்த இலுப்பைமரம், புளியமரம் என்னும் பெருவிருட்சங்களின் கீழ் வேலாயுதமும் சூலாயுதமும் அமர்ந்திருந்துள்ளன.இவற்றினை முருகன், வைரவர் தெய்வ வடிவத்தோற்றங் களாகக் கருதி வழிபட்டு வந்தனர்.காலப்போக்கில் முதலியார் விசயரட்ணம்,…

மஞ்சமருதிகாடு என்ற குறிச்சியில் அம்பலவாண விநாயகமூர்த்தி என்ற பெயருடன் சிறுகோயிலில் அந்தணர் மரபினைச் சாராத ஒருவர் ஒருவேளை பூசையினைச் செய்து வந்தார். மடாலயமாக இருந்த இவ்வாலயம் 1817…

300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினையுடைய இவ்வாலயம் ஏறக்குறைய 5 தலைமுறைகளைக் கடந்து இன்றுவரைதிருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பித்து…

யாழ்ப்பாணம் வேலணையின் சந்தியில் அமைந்துள்ள இவ்வாலயமானது ஆதியில் வைரவர் ஆலயமாக அமைந்திருக்கின்றது. பனைவளவில் இருந்த அரசு, வேம்புகளின்கீழ் சூலங்களை வைத்து அருகில் குடியிருந்த மக்கள் வணங்கி வந்தார்கள்.…

மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வடக்குப் புறமாகக் காணப்படும் வயல் வெளிகளின் மத்தியில் மேடான பிரதேசத்தில் வலப்பக்கமாக விநாயகப் பெருமானுக்கும் இடப்பக்கமாக முருகப்பெருமானுக் கும் கோயில்கள் அமைக்கப்பட்டன. அந்நியர்களது…