Month: June 2022

1923 இல் காலியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சமேத சோமசுந்தரரேஸ்வரப்பெருமான் ஆலயத்தில் கடமையாற்றிய ஸ்ரீ மார்க்கண்டேயக் குருக்கள் அவ்வாலய நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வாலயத்தினை விட்டு வெளியேறி…

சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் யாழ்ப்பாணத்தில் அமைத்து வழிபடப்பட்ட சிவாலயம் போர்த்துக்கீசரின் சைவாலய அழிப்பினால் இவ்வாலயத்தில் குருவாக இருந்தவர் சிவலிங்கப்பெருமானை தனது ஊரான மட்டுவிலிற்கு மாட்டுவண்டிலில் இழுத்து வந்து மட்டுவிலில்…

நான்கு ஆலயங்கள் ஒன்றையொன்று அடுத்து மற்றதாக அமைந்திருக்கும் கோயில்களில் முதலாவதாக சிவன் ஆலயமும், இரண்டாவதாக அம்மன் ஆலயமும். மூன்றாவதாக பிள்ளையார் ஆலயமும், நான்காவதாக முருகமூர்த்தி ஆலயமும் அமைந்திருப்பதுடன்…

இவ் ஆலயத்தில் நித்திய பூசைகளும், நைமித்திய பூசைகளாக விளங்கும் சதுர்த்தி விரதம், பிள்ளையார் கதை, கஜமுகன் சங்காரம் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரைப் புத்தாண்டு தினத்தை இரதோற்சவ…

அறிமுகம் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியைச் சேர்ந்த வாமதேவனின் மகனாகப் பிறந்த தியாகேந்திரன் அவர்கள் இயல்பாகவே பிறருக்கு உதவும் மனப்பாமையை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் கடந்த 50 வருடங்களாக…

“மாட மாளிகை மண்டபம் கழனி பள்ளிகள் ஆலயம் கூட மேவிடும் வீதிகள் அழகு தந்திடும் அளவை ….”   என பண்டிதர் த.சிவலிங்கம் அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற வலிகாமம்…

அறிமுகம் ஒரு கலைஞனின் நான்கு தசாப்த கால நாடக வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் தனதாக்கி ஒரு நடிகளாக, நெறியாளனாக, ஆடை அலங்காரக் கலைஞனாக, நாடகப் பட்டறையில் களப்பயிற்சியினை…

 அறிமுகம் மறுமலர்ச்சி எழுத்தாளர், பத்திரிகையாளர், சம்ஸ்கிருத பண்டிதர், தமிழறிஞர், கோப்பாய் பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்சர சர்மா – ஸ்ரீமதி இராசாத்தி அம்மா தம்பதிகளின் புதல்வனாக 08-01-1954 கோப்பாய்…

அறிமுகம் பல அவலங்கள் அழுத்தங்களின் மத்தியிலும் தாயக நேசிப்போடும் இனப்பற்றோடும் உயிரைப் பணயம் வைத்த நிலையிற் தமது எண்ணத்தாலும் எழுத்தாலும் அளப்பெரும் தொண்டாற்றிய ஓர் ஊடகர.; ‘உதயன்’…

அறிமுகம் ‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே யலரோ            …