Browsing: விகாரைகள்

1939 இல், நயினாதீவில் புத்த  பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்.மரநிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய்…

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய பக்தர்கள் யாத்திரிகளாக வருகை தருகின்றபொழுது தங்கிச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இடம் ஏறக்குறைய 100 வருடங்களுக்கு முன்னர் நாகவிகாரையாக ஆரம்பிக்கப்பட்டது என கூறப்படுகின்றது.…

கி.மு.3ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதியில் வந்திறங்கியதாக மகாவம்சத்தின் பதிவினைக்கொண்ட இவ் விகாரையின் வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. இக்காலம் அனுராதபுரத்தில் தேவநம்பியதீசன் அரசாட்சி புரிந்த காலமாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் முதன் முதலாக…