Browsing: சிவன் கோயில்கள்

நான்கு ஆலயங்கள் ஒன்றையொன்று அடுத்து மற்றதாக அமைந்திருக்கும் கோயில்களில் முதலாவதாக சிவன் ஆலயமும், இரண்டாவதாக அம்மன் ஆலயமும். மூன்றாவதாக பிள்ளையார் ஆலயமும், நான்காவதாக முருகமூர்த்தி ஆலயமும் அமைந்திருப்பதுடன்…

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் கடற்கரையோரமாக கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு எதிராக கிழக்குத் திசையில் முந்நூறுமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் மூலமூர்த்தியாக சிவன் அமர்ந்திருக்கின்றார். வைத்தீஸ்வரன் அம்மை தையல்…

பல்லவர்கால,நாயக்கர்கால,சோழர்கால பரிணாம கலை வடிவங்களைத் தாங்கி மாதாஜி லிங்கேஸ்வரருக்கான ஆலயக் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு 2008-01-18 ஆம் நாள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பெற்ற சிவலிங்கத்திற்கு விசேட அபிN~க…

ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இது சேர் பொன். இராமநாதனால் 1921இல் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரிச் (இன்றைய யாழ். பல்கலைக்கழகம்) சூழலில் உருவாக்கப்பட்டதாகும். 1926 இல் இதற்கான அத்திபாரம் இடப்பட்டு 1928…

செல்லப்பா சுவாமிகளால் வேலணையில் மடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயிலிற்கு கிழக்கே அமைந்துள்ள பெருங்குளத்தருகே இம்மடம் அமைக்கப்பட்டது.

இவ் ஆலயம் பருத்தித்துறையில் மலையன் கடவையில் எழுந்தருளி இருக்கின்றது. 17ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி இருந்த காலத்தில் அவர்களுடைய கொடுமை தாங்கமுடியாது ஒரு சந்நியாசி இங்கு…

ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பித்து தொடர்ந்து பதின்மூன்று தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். சுவர்ணாம்பிகை உடனாகிய ஸ்ரீ பொன்னம்பலவாணசுவாமி என இவ்வாலய மூலமூர்த்தி…

சட்டநாதர் சிவன் கோயில் என அழைக்கப்படும் இவ்வாலயம் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சட்டைமுனி என்ற சித்தருடைய சமாதிக்கோயிலாக ஆரம்பிக்கப்பட்டதாகவும்…

பொன்னாலைக் கடற்கரைக்கும் மாதகல் கடற்கரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் சம்பில்துறை என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. தட்சிண கைலாய புராணத்தில் பதினெட்டாவது படலத்தில் வரும் சுயம்புநாத சேத்திரத்தில் குறிப்பிட்டதற்கமைவாக வைரவன்…