குலோத்துங்க சோழனின் படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது இவ்வாலயத்தின் சிறப்பினையறிந்து இங்கு வருகைதந்து தங்கி தரிசித்துச் சென்றான் என வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதத்தில்…
Browsing: சிவன் கோயில்கள்
இச்சிவாலயம் இணுவில் கிழக்கு, கோண்டாவில் வடக்கு, உரும்பிராய் தென்மேற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில் அருகே மயானத்தினையும் கொண்டு சிவபூமியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்தால் முந்திய இவ்வாலயமானது…
சோழ மன்னர் காலம், யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் என்வற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.1680 ஆம் ஆண்டு காலத்தில் சைவப் பாரம்பரியம்மிக்க வீரகத்தி சிதம்பரநாதன் என்பவரது கனவில் உமையம்மாள்…
கீரிமலை கடற்கரையினருகேயுள்ள மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தினை மலைக்கோயில் என அழைப்பதுண்டு.
திருமடந்தை முதலியார் பரம்பரையினால் 1774 ஆம் ஆண்டு கோயிற்காடு என்னும் 40 பரப்புக்காணியில் அமைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டில் அழிவுற்ற இவ்வாலயம் மீண்டும் புனரமைப்பிற்குட்படுத்தப்பட்டு கட்டியெழுப்பப்பட்டு ஆகம…
ஆவரங்கால் வாழ் இராமநாத உடையார் என்பவரால் நடராசலிங்க சுவாமியினை காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்திற்கு பூஜை,அர்ச்சனை செய்வதற்காக காசி வாழ்குடிகளான கங்காபட்டர் அந்தணர்களும் அழைத்து வரப்பட்டு…
சிவபக்தனான இராவணனை இராமபிரான் வதம் செய்த பின்னர் வடதிசை நோக்கிச்செல்லும் வழியில் சிவபூசை செய்வதற்காக அமைக்கப்பட்ட சிவலிங்கம் தான் நவசைலேஸ்வரர் ஆலயம் என்றழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்திற்காக அமைக்கப்பட்ட தீர்த்தமாக…
300 வருடங்கள் பழமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படும் இவ்வாலயம் சுதுமலை அம்மன்,முருகன் ஆகிய ஆலயங்களுடன் இணைந்திருந்து அருள்பாலித்து வருகின்றார். ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில்…
1923 இல் காலியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சமேத சோமசுந்தரரேஸ்வரப்பெருமான் ஆலயத்தில் கடமையாற்றிய ஸ்ரீ மார்க்கண்டேயக் குருக்கள் அவ்வாலய நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வாலயத்தினை விட்டு வெளியேறி…
சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் யாழ்ப்பாணத்தில் அமைத்து வழிபடப்பட்ட சிவாலயம் போர்த்துக்கீசரின் சைவாலய அழிப்பினால் இவ்வாலயத்தில் குருவாக இருந்தவர் சிவலிங்கப்பெருமானை தனது ஊரான மட்டுவிலிற்கு மாட்டுவண்டிலில் இழுத்து வந்து மட்டுவிலில்…