இவ்வாலயம் அமைந்திருக்கும் இடம் ஆதியில் புன்னைக் காடாகவும், தெற்பைப் புதராகவும் இருந்த இடத்தின் நடுவே வளர்ந்திருந்த அரச மரத்தின் கீழ் ஓர் மூதாட்டி விநாயகப் பெருமானை வழிபட்டு…
Browsing: வணக்கஸ்தலங்கள்
நல்லூர் நாயன்மார்கட்டு வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த சிங்கை பரராசமன்னனது மருமகனும ; மகா வித்துவானுமாகிய அரசகேசரி என்பவர் வழிபட்டதால் “அரசகேசரிப் பிள்ளையார்” என்ற…
18 ஆம் நூற்றாண்டளவில் தான்தோன்றியதாகக் கருதப்படும் இவ்வாலயம் அக்காலத்தில் பயிர்செய் நிலமாக அமைந்திருந்ததாகவும் அவ்விடத்தில் உழவர்கள் நிலத்தினை உழுத பொழுது ஓர் இடத்தில் இரத்தம் தோய்ந்த மண்…
பலாலி வீதி – கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள இவ்வாலயம் 1880 ஆம் ஆண்டில் நல்லைக் கந்தனின் திருவிழாவினைக் காண்பதற்காக நடந்து செல்லும் பக்த அடியார்களின் தாகசாந்திக்காகவும், இளைப்பாறுவதற்காகவும்…