1939-08-14 ஆம் நாள் மயிலங்கூடல் இளவாலையில் பிறந்தவர். 314, நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக்…
Browsing: கவிதை இலக்கியம்
அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் எனச் சிறப்பிக்கப்படும் உடுவில் பிரதேசத்தின் தமிழ் தொன்மையும் பாதுகாவலர்கள் மிகுந்த பூமியான கந்தரோடையில் 08-04-1939ஆம் நாள் சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளுக்கு மகனாகப்…
1986களில் ஈழத்தில் போர் உக்கிரமடைந்த காலத்தில் புலம் பெயர்ந்து கனடா சென்று வாழ்ந்த போதும், நமது மொழி, பண்பாடு, சமயம் என்பன தழைத் தோங்கவேண்டுமென்ற நோக்கில் அயராது…
1933-01-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாக…
1908-09-02 ஆம் நாள் பருத்தித்துறை – வியாபாரிமூலை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணன் என்ற புனைபெயரில் கவிபாடியவர். சிறுவயது அனுபவங்களை அப்படியே இவரது கவிதைகளில் காணலாம். அந்தநாள்…
மயிலங்கூடல் – இளவாலை வடக்கில் 1936.01.13 ஆம் நாள் பிறந்தவர். வலிகாமம் வடக்கின் முதுபெரும் அறிஞரும் கவிஞரும் ஆவார். இவர் பல கவியரங்குகளில் சிம்மக்குரலால் கவிபாடியதுமட்டுமல்லாமல் தலைமைதாங்கி…
1939-04-01 ஆம் நாள் அளவெட்டி கும்பழாவளையில் பிறந்தவர்.ஆரம்பக்கல்வியை அளவெட்டி சதானந்தா வித்தியாசாலையிலும் பின் அருணோதயக் கல்லூரியிலும் பயின்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து லண்டன் ஏ.எல் படித்து…
1908-10-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் கவிமணி எனப்போற்றப்பட்ட இவர் யாழ்ப்பாண மண்வாசனையைப் பாடிய கவிஞன். அவரது பாடல்கள் காலத்தால்…
கவிஞராக,சமூகப்பணியாளனாக ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்ட இவர் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1953-09-17 ஆம் நாள் பிறந்தவர். கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் அரவிந்தன் என அழைக்கப்பட்ட இவர் பிரான்சு…
1946-11-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்து இல.07, பூமகள் வீதி, அரியாலை மேற்கு என்ற முகவரியில் வாழ்ந்து வந்தவர். கவிதை,…