Browsing: கவிதை இலக்கியம்

1939-08-14 ஆம் நாள் மயிலங்கூடல் இளவாலையில் பிறந்தவர். 314, நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக்…

அறிமுகம்  யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் எனச் சிறப்பிக்கப்படும் உடுவில் பிரதேசத்தின் தமிழ் தொன்மையும் பாதுகாவலர்கள் மிகுந்த பூமியான கந்தரோடையில் 08-04-1939ஆம் நாள்   சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளுக்கு மகனாகப்…

1986களில் ஈழத்தில் போர் உக்கிரமடைந்த காலத்தில் புலம் பெயர்ந்து கனடா சென்று  வாழ்ந்த போதும், நமது மொழி, பண்பாடு, சமயம் என்பன தழைத் தோங்கவேண்டுமென்ற நோக்கில் அயராது…

1933-01-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாக…

1908-09-02 ஆம் நாள் பருத்தித்துறை – வியாபாரிமூலை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணன் என்ற புனைபெயரில் கவிபாடியவர். சிறுவயது அனுபவங்களை அப்படியே இவரது கவிதைகளில் காணலாம். அந்தநாள்…

மயிலங்கூடல் – இளவாலை வடக்கில் 1936.01.13 ஆம் நாள் பிறந்தவர். வலிகாமம் வடக்கின் முதுபெரும் அறிஞரும் கவிஞரும் ஆவார். இவர் பல கவியரங்குகளில் சிம்மக்குரலால் கவிபாடியதுமட்டுமல்லாமல் தலைமைதாங்கி…

1939-04-01 ஆம் நாள் அளவெட்டி கும்பழாவளையில் பிறந்தவர்.ஆரம்பக்கல்வியை அளவெட்டி சதானந்தா வித்தியாசாலையிலும் பின் அருணோதயக் கல்லூரியிலும் பயின்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து லண்டன் ஏ.எல் படித்து…

1908-10-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் கவிமணி எனப்போற்றப்பட்ட இவர் யாழ்ப்பாண மண்வாசனையைப் பாடிய கவிஞன். அவரது பாடல்கள் காலத்தால்…

கவிஞராக,சமூகப்பணியாளனாக ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்ட இவர் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1953-09-17 ஆம் நாள் பிறந்தவர். கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் அரவிந்தன் என அழைக்கப்பட்ட இவர் பிரான்சு…

1946-11-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்து இல.07, பூமகள் வீதி, அரியாலை மேற்கு என்ற முகவரியில் வாழ்ந்து வந்தவர். கவிதை,…