Browsing: மொழியும் இலக்கியமும்

1942 ஆம் ஆண்டு மண்டைதீவில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால்பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில்…

1908-09-02 ஆம் நாள் பருத்தித்துறை – வியாபாரிமூலை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணன் என்ற புனைபெயரில் கவிபாடியவர். சிறுவயது அனுபவங்களை அப்படியே இவரது கவிதைகளில் காணலாம். அந்தநாள்…

1820 ஆம் ஆண்டு சுதுமலை என்னும் இடத்தில் பரம்பரை வைத்திய நிபுணரான வைத்தியநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்த இவர் தமக்கு இயல்பாயிருந்த தமிழாற்றலை விருத்திசெய்ததோடு ஆங்கிலம், கணிதம்,…

1911 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதையினை புதிய கோணத்தில் அமைத்தவர். இவரால் எழுதப்பெற்ற சிறுகதைகளில் பதினேழு கதைகளைத் தொகுத்து கங்காதீபம்…

1926-06-27 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்ற இடத்தில் பிறந்த இவர் ஈழத்துச் சிறுகதைக்கு வளம் சேர்த்த ஒருவர்.சம்பந்தனவர்களை குருவாகக்கொண்டு எழுத்துலகை நேசித்தவர். நாவல்கள், கட்டுரைகள்…

1891-06-10 ஆம் நாள் காங்கேசன்துறை -மயிலிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளரா கப் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும்,…

1889-03-01 ஆம் நாள் சோழவளநாட்டுத் திருக்கண்ணபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். இவரை யாழ்ப்பாணம் மாவையம்பதி சுவீகர புத்திரனாக்கிக்கொண்டது. குருகுல மரபில் தமிழை முறையாகக் கற்றவர். சுன்னாகம் இராமநாதன்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள புலோலி என்னுமிடத்தில் நமசிவாயம் தங்கரத்தினம் தம்பதிகளின் புதல்வியாக ஆரோக்கியமான கல்விப்பாரம் பரியத்தை உடைய குடும்பப் பின்னணியில் 1903-06-06 ஆம் நாள் பிறந்த இவர் பெண்கள்…

1885 ஆம் ஆண்டு சரவணையில் பிறந்தவர்.இவர் கவிபாடுவதில் சிறந்த வல்லமை பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் கோயில்கள் தோறும் கந்தபுராணம் படித்துப் பொருள் சொல்லு வதிலும், வழிபடு தெய்வங்கள்மீது தோத்திரங்கள்,…

1924 ஆம் ஆண்டு வடமராட்சி- கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். திருஞானசுந்தரம் என்ற பெயருடைய இவர் ஓவியராக,எழுத்தாளராக,கவிஞராக, நூற்றொகுப்பாசிரியராக, சஞ்சிகை வெளியீட்டாளராக பல்துறைப் பணியாற்றியிருப்பினும் கருத்துச் சித்திரங்களை…