Browsing: சமூகப்பணி

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை என்ற ஊரில் சுப்பிரமணியம் அம்பலவாணர் என்பவருக்கு 1856 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற கனகசபை அவர்கள் உயர் கல்வியை சென்னை கிறித்துவக்…

அறிமுகம் புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனாக 1939-03-01ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை தனது ஊரிலேயே ஆரம்பித்தார். இவர் தனது…

1920-09-19 ஆம் நாள் நீர்வேலி என்னுமிடத்தில் பிறந்தார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்களது கல்வி வளர்ச்சியிலும், கலை வளர்ச்சியிலும் ஊக்கமளித்து நெறிப்படுத்திய தோடு மட்டுமல்லாது மாணவர்களது…

அம்மையார் அவர்களைப் பற்றிய விபரஙை்களை தெரிந்தவர்கள் பதிவிடலாம் 1937-01-11 ஆம் நாள் மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர்.1998 ஆம் ஆண்டு விழிப்புலனற் றோரின் உயர்விற்காக வாழ்வகம் என்னும்…

1884-07-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்ற இடத்தில் பிறந்து நல்லூர் வைமன் வீதியில் வாழ்ந்தவர். சாதிப்பாகுபாடுகள் நிறைந்த காலகட்டத்தில் வலுக்குறைந்த சமூகச் சிறார்களை உயர்நிலைக்கு ஆக்கிவைத்த…