1928.07.22 ஆம் நாள் நவாலியில் பிறந்து மில் ஒழுங்கை, மல்லாகம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். தமிழ் நாட்டில் உள்ள அரசினர் சிற்ப, ஓவியக்கலாசாலையில் பயின்று ஓவியக்கலையில் முதல்…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி கோவிலடியில் திரு திருமதி இரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1950-02-15 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லூரைச்சேர்ந்த மூத்த ஓவியர் கலாபூஷணம்…
1933 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகர் என்ற இடத்தில் அல்போன்சஸ் வெரோனிக்கா தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தவர். 1939 – 1952 காலப்பகுதியில் தனது ஆரம்பக் கல்வியினையும் உயர்…
1942.03.13 ஆம் நாள் குருநகரில் வெலிச்சோர் ஜீலியஸ் தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தார். சமூகநலப் பணிகளிலும் கலை, கலாசார , ஆன்மீக, அறிவியல், தொழில்நுட்பப் பணிகளிலும் தன்னை முற்றுமுழுதாக…
1912 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய ஆசிரியரான இவர் மாணவர்களுக்கு ஓவிய பாடத்தினை மிகவும் நுணுக்கமாகக் கற்பித்த பெருமைக்குரியவர். 1987 ஆம்…
1943.06.24 ஆம் நாள் யாழ் தீபகற்பம் – தம்பாட்டி, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். தனது தந்தையாரிடம் மிருதங்கக்கலையைக் கற்று காந்திஜி நாடக மன்றத்தினால் யாழ் மாவட்டத்தில்…
யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ்வரம், வயலின், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளில் சிறந்து விளங்கியவர்
1924.03.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ் வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1980.07.15…
1924.03.10 ஆம் நாள் நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.…
1903.11.16 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி மட்டுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். கவிதை, நாடகம், கரகம், காவடி ஆகிய கலைகளில் நிபுணராக ஈடுபட்டவராயினும் கரகாட்டக்கலையிலேயே…