Browsing: கலையும் பொழுதுபோக்கும்

1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பாஷையூர் என்னும் இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாரான இவர் கலைமாமணி, நாட்டுக் கூத்துக் கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் பெற்றவர்.

1930-06-20 ஆம் நாள் வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று வடக்கு என்ற இடத்தில் பிறந்தவர்.தென்மோடிக் கூத்துக் கலையில் அண்ணாவியாராகவும், நடிகராகவும் பங்காற்றியதுடன் இத்துறையில் பல கலைஞர்களையும் உருவாக்கியவர்.…

யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்னுமிடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் அண்ணாவியார்களில் குறிப்பிடத்தக்கவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் இவர் பல்வேறு கத்தோலிக்கக் கூத்துக்களை அரங்கேற்றியவர். எஸ்தாக்கியர், லெனோவா, மத்தேஸ்மவுறம்மா…

1928-04-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கோயில் வளவு என்னும் இடத்தில் பிறந்தவர். தாளக்காவடி, ஆடல், கும்மி, நாடகம் ஆகியவற்றுடன் மிருதங்கம், ஆர்மோனியம் வாசிப்பதிலும் ஆற்றல்…

1905-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாராகவும், நடிகராகவும் கலைவாழ்வில் தன்னை அர்ப்பணித்தவர். ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, தேவசகாயம் பிள்ளை போன்ற கூத்துக்களை…

யாழ்ப்பாணம் நெல்லியான் சுளிபுரம் என்ற இடத்தில் 1937-09-26 ஆம் நாள் பிறந்தவர். தென்மோடிக்கூத்து அண்ணாவியாராகவும் நாடக நடிகராகவும் செயற்பட்ட இவரை கலைவேந்தன், கலைவாரிதி போன்ற பட்டங்கள் வழங்கி…

1937.12.10 ஆம் நாள் சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். நாடகம், நாட்டுக்கூத்து ஆகிய கலைகளில் தேர்ச்சியுடைய இவர் 1950 ஆம் ஆண்டில் கலைத்துறையில் புகுந்து இறக்கும்வரை கலைக்காக…

யாழ். தீபகற்பம் – நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாட்டுக்கூத்து அண்ணாவியார். நாட்டுக் கூத்துக்களில் நடித்தும் அரங்கேற்றியும் வந்தவர். நெடுந்தீவுப் பிரதேசத்தின் கூத்துப் பாரம்பரியத்தின் முக்கியமானவர்களில்…

1940-11-14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாiஷையூர் என்னும் இடத்தில் பிறந்தவர். பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தின் கலைவழிச் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாய் திகழ்ந்தவர். தீர்க்கசுமங்கலி, கண்டியரசன், மாணிக்கப்பரல், தங்கபுரிக்…

யாழ்ப்பாண நகரில் 1902-03-4 ஆம் நாள் அந்தோனி அண்ணாவியார், வயித்தியான், மதலேனா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1923ஆம் ஆண்டு நாவாந்துறையை விட்டு கடல்-படுதிரவியத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஊர்காவற்றுறையின்…