Browsing: கலையும் பொழுதுபோக்கும்

1934.09.29 ஆம் நாள் யாழ்ப்பாணம் சீரணி, சண்டிலிப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். பார்சி அரங்க முறையிலமைந்த நாடகத்தில் ஒப்பாரும் மிக்காரும் போற்றத்தக்க வகையில் தன்னை வெளிப்படுத்திய சாதனையாளன்.நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன்…

1921-10-22 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். பார்சி வழி முறையில மைந்த நாடகங்களில் பபூன் பாத்திரங்களையேற்று நடித்தவர். பார்சி அரங்கில் நாடகங்களின்…

1898 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை என்ற இடத்தில் பிறந்தவர்.வரகவி என அழைக்கப்பட்ட இவர் பாடல்கள் பாடுவதிலும், இருந்த இடத்தில் கவிதைகளை யாத்து மெட்டமைத்து பாடலியற்றும்…

வீரகத்தி ஆழ்வார் என்னும் பெயருடைய இவர் 1895 ஆம் ஆண்டு வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.அண்ணாவியார் அமரர் ஆறுமுகம் அவர்களிடம் இக்கலையினை நன்கு கற்றவர். ஈழத்துச்…

1927.12.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை என்னும் இடத்தில் பிறந்து மானிப்பாயில் வாழ்ந்து வந்தவர். நடிகமணி வி.வி. வைரமுத்து மற்றும் பல கலைஞர்களுடன் இணைந்து நடித்துப்புகழ்…

1941-07-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்னும் இடத்தில் பிறந்து அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை வீதி, கொக்குவில்மேற்கு என்னும் முகவரியில் வாழ்ந்தவர். இறப்பின் இறுதி…

1945.08.07ஆம் நாள் அழகொல்லை அளவெட்டி வடக்கு என்னும் இடத்தில் பிறந்து பயிற்றப்பட்ட சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.தனது ஆறாவது வயதில் இசையைக் கற்கத்தொடங்கியவர். பாடசாலைப் பருவத்தில்…

1844 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்னுமிடத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். பரம் என அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபையினை கலைஞர்களுடன் சேர்ந்து…

1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் -உடுவிலில் பிறந்தவர். மாணவப் பருவத்தில் இந்திய திருச்சி வானொலியில் முழுநேரக் கச்சேரியினை நடத்தியவர். இலங்கை வானொலியில் அதியுயர் சிறப்புக் கலைஞனாக இசைத்துறையில்…

1916-07-22 ஆம் நாள் யாழ்ப்பாணம் தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகவும், இசைக்கலைஞராகவும் பணியாற்றியவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைமேதை சபேஸ்ஐயரிடம்…