1924.03.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ் வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1980.07.15…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
1894 ஆம் ஆண்டு தெல்லிப்பளை- மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். தவில்- இசைக் கச்சேரிகளில் இணைத்துப் பயன்படுத்தப்படும் ஒத்து என்னும் இசைக் கருவியினை சிறந்த முறையில் வாசிக்கும்…
1931.03.27 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வர சுத்தமும், இலய சுத்தமும், விவகாரமும் பிரகாசங்கதிகளும் நிறைந்த…
1924.07.01 ஆம் நாள் சாவகச்சேரியில் பிறந்தவர்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயிலும் காலத்தி லேயே இசைக்கலையில் நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். நாதஸ்வரக் கலையில் நாட்டம் அதிகரித் ததனால் நாதஸ்வர வித்துவான்களான…
1945.05.16 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இ;டத்தில் பிறந்தவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் நாதஸ்வரம் வாசித்துப் புகழ்பெற்றவர். நாதஸ்வரக் கலையில் மேதையான இவருடைய…
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னுமிடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர். மூத்த நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்ளிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிளிலும் நடைபெறு கின்ற சுபகாரியங்களிலும்…
யாழ்ப்பாணம் – கோண்டாவில் என்னுமிடத்தில் 1910.05.07 ஆம் நாள் பிறந்தவர். மூத்த நாதஸ்வர மேதையளான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…
1920 ஆம் ஆண்டு பாரதநாட்டின் சீர்காழியிலே அவதரித்தவர். சிறுவயதிலேயே இசையார்வமுடைய வராக வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக்கலைகளில் நன்கு தேர்ச்சியுடையவராக விளங்கினார். இவரது நாதஸ்வர இசை நுட்பத்திறனையறிந்த…
1966.12.27 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர்.நாதஸ்வர இளம் வித்துவானாகவும் இளம் தென்றலாகவும் வாழ்ந்தவர். இரட்டைப்பட்ட சுரங்களைச் சரளமாக வாசிக்கும் ஆற்றலுடையவர். 2004.05.22 ஆம்…
1929.10.04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நல்லூர் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் நாதஸ்வர மேதையாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை…