அறிமுகம் பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். உள்ளார்ந்த கலை, இலக்கிய படைப்பாற்றல் மிக்க ஒருவர் இந்த பூமியின் எந்தத்…
அறிமுகம் ஈழத்தின் பண்பாட்டு கூறுகளையும் தமிழையும் இசையையும் பேணுவதிலும், வளர்ப்பதிலும் ஈழத்து இசையுலகின் தனித்துவ ஆளுமையாய் தமிழ் ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் பத்மநாதன் அவர்கள் 1960களின்…
அறிமுகம் நடிகன், எழுத்தளன், நெறியாளன், அண்ணாவியார், கூத்திசைப்போன் என கூத்திலும் நாடகத்திலும் எந்நேரமும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த கலைஞர் அருட்பிரகாசம் அவர்கள் கலைத்தாயின் புதல்வனாக பாசையூரில் வாழ்ந்தவர்.…
அறிமுகம் முத்தமிழ் கலைமேதை நாராயணர் முருகையா என்னும் நாமம் கொண்ட இவர் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு தொல்புரம் பதி வாழ் நாராயணர் சின்னம்மா…
அறிமுகம். ஈழமணித் திருநாட்டின் மகுடம் போல் விளங்கும் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்னும் பட்டணத்தைச் சேர்ந்த அமரர் சின்னப்பூ கந்தையா என்பவருக்கும் அமரர் சின்னத்தம்பி தங்கம்மா என்பவருக்கும் 1940-02-03ஆம்…
அறிமுகம் யாழ்ப்பாணம் வேலணைப்பதியில் புகழ்பூத்த வில்லிசைக் கலைஞர் திரு சபா சதாசிவம் இளவாலை பேபி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1966-06-18ஆம் நாள் பிறந்தவர். தந்தையார் விவசாயத் திணைக்களத்தில்…
யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் இசைப் பாரம்பரியமிக்கதொரு குடும்பத்தில் கரகத்திலகம் மு. ஐயாத்துரை ராசம்மா தம்பதியரின்;; புதல்வனாக மிருதங்க வித்துவான் ஐயாத்துரை சிவபாதம் 1940-10-16 பிறந்தார். தனது ஆரம்பக்…
அறிமுகம் கலாமணி, தம்பி ஐயா யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். பேராதனைப் பல்கலைக்கழக பௌதீகவியற் பட்டதாரியன ,வர், ,யல், ,சை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு…
நவரட்ணம் கேசவராஜன் ஈழத்து திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை வாய்ந்தவர். அரியாலையில்…