Browsing: சஞ்சிகைகள்

பருத்தித்தறை கரவெட்டியிலிருந்து வெளிவந்த சிரித்திரன் என்னும் சஞ்சிகையானது சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் அவர்கள் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிய|Pடாக தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் சிந்தனை என்னும் சஞ்சிகையானது பேராசிரியர்கள் உட்பட பல்கலைக்கழக அறிவியல்சார் நிபுணர்களின் ஆக்கங்களைத்தாண்டி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி என்ற இடத்திலிருந்து வெளி வந்த கங்கை என்னும் இச் சஞ்சிகையானது அமரர் செம்பியன் செல்வன் என்பவரது வெளியீடாக அமைந்திருந்தமை குறிப்பிpடத்தக்கது.

யாழ்ப்பாணம் கல்வியியல் வெளியீட்டு நிலையத்தின் கல்வி சார் சிந்தனையின் கட்டுரைத் தொகுப்புக்களையுள்ளடக்கிய வெளியீடாக கல்வியியலாளன் என்ற சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுச்சபையின் வெளியீடான ஐக்கியதீபம் என்னும் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக திரு மு.வாமதேவனவர்கள் பணியாற்றியவர்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடக வளப்பயிற்சி நிலைய இதழியல் மாணவர்களின் பயிற்சி இதழாக எழுத்தாணி என்னும் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொக்குவிலில் இருந்து வெளிவந்த உள்ளம் என்ற இச்சஞ்சிகையானது சமூகத்தின் பல்வேறு எழுச்சிகளை மையமாகக் கொண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பளை மாவிட்டபுரத்தில் இயங்கிய இசைவேளாளர் சங்கத்தினால் அமரர் என்.ஆர்.ஞானசுந்தரம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு இசையாளன் என்ற சஞ்சிகை வெளியிடப்பெற்றமையும் தற்காலத்தில் வெளிவராமல் நின்று விட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றம் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களது அறிவுத்திறணை விருத்தி செய்யும் நோக்கில் காலாண்டு சஞ்சிகையாக வெளியிட்டு வரும் ஆற்றுகை என்ற இச் சஞ்சிகையின் ஆசிரியர்களாக ஜோன்சன்…

உடுப்பிட்டி வல்வெட்டித்துறை என்ற இடத்திலிருந்து ஆகவே என்னும் சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இதன் ஆசிரியர்களாக ஜபார் மற்றும் சாந்தவதனி ஆகிய இருவரும் பணியாற்றுகின்றனர்.