Browsing: மொழியும் இலக்கியமும்

வடமராட்சி – கரவெட்டியில் சிதம்பரப்பிள்ளை (தம்பிரான்) பார்வதிப்பிள்ளை தம்பதியரின் இளைய புதல்வியாக 1944.05.09 இல் பிறந்த திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல் கரவெட்டி ஞானாசாரியார்,யாழ். இந்து மகளிர் கல்லூரி;,…

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை என்னும் கிராமத்திலுள்ள பிராமண ஒழுங்கையில் சபாபதி ஐயர் மங்களம்மா தம்பதிகளுக்கு மகனாக 1875-02-17 ஆம் நாள் பிறந்தவர். தாய்தந்தையர் இவருக்கு சுப்பிரமணியன் என்னும்…

1914-09-16 ஆம் நாள் அளவெட்டி கிழக்கு அலுக்கை என்னும் இடத்தில் பிறந்தவர் நல்லாசிரியராய்த்திகழும் புலவரவர்கள் பலசெய்யுள் நூல்களுக்கு ஆசிரியராவார். மரபுவழிப் பாடல்கள், பிரபந்தங்கள் இயற்றுவதில் புகழ்பெற்றவர். இது…

எஸ்.பொ. என அறியப்படும் இவர் 1932-06-04 ஆம் நாள் யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்தவர். சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில்…

1932-05-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பண்டித பரம்பரையில் பிறந்தவர். ஆண்டு 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி ஷ~hகிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்று…

1908-06-11 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி என்னும் இடத்தில் பிறந்தவர். உரைநடை, நூற்பதிப்பு, கவிதை, போன்ற துறைகளில் மிகுந்த ஆற்றலுடையவர். இருந்தபோதிலும் கவிதை புனைவதிலேயே மிகுந்த…

1919-09-21ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவற்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலி யின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய போதிலும் சிறுகதை, கவிதை, இலக்கியத் துறைகளில்…

1950-04-14 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை இலக்கியத்துறையில் மிகச்சிறப்பான ஆற்றலுடையவர்.1996-01-29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

1912.08.27 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை யில் கரம்பொன், சோமு உடையார் பேரன் என்பவருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம்…

சிறுவயதிலிருந்தே எழுத்துலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட செம்பியன்செல்வன் எனஅழைக்கப்படும் ஆறுமுகம் இராஜகோபால் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவனும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் சிறப்புப்பட்டம் பெற்றவருமாவார். இவர் ஆசிரியராக,…