Browsing: மொழியும் இலக்கியமும்

1933 – 10 – 16 ஆம் நாள் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் – சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை நாட்டு வைத்தியத்திலும், சோதிடக் கலையிலும் ஈடுபட்டவர்.…

1944-08-02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூரில் பிறந்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர் சங்கத்தினை முதன் முதலில் ஸ்தாபித்தவர். இச்சங்கத்தில் இணைந்து…

1820ஆம் ஆண்டு அமெரிக்க இலங்கை மிஷனின் இரண்டாவது அணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்த அணியிலே நான்கு தம்பதியினர் இருந்தனர். வண.லீவை ஸ்போல்டிங் திருமதி மேரி ஸ்போல்டிங், வண.ஹென்றி…

சிறுகதைகள், தொடர் புதினங்கள், வானொலி மேடை நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் மற்றும் தொடர்புதினங்கள் இலங்கை, இந்திய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரதுநூற்றுக்கும் மேற்பட்ட வானொலி தொடர்…

1933-01-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாக…

1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – திருநெல்வேலி தாழையடி என்ற இடத்தில் பிறந்தவர். தமிழக சஞ்சிகையான கல்கி நடத்திய சிறுகதைப்போட்டியில் கலந்து மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டதன் பயனாக…

உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியார், சிவகாமி ஆகியோருக்கு 1829 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார்.…

இற்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத் திலுள்ள சைவ ஆலயங்களில் சிவப்பணி செய்யத் தமிழ்நாட்டிலிருந்து அந்தணர்களை வருவித்து வாழ…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மயிலங்கூடலூர் என்ற இடத்தில் 1927-04-09 ஆம் நாள் பிறந்தவர். 1949 இல் குருநாகலை தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்று ஆசிரியப் பணியாற்றிய காலத்தில் 1967…

1915ஆம் நாள் யாழ்ப்பாணம், கட்டுடை என்னும் இடத்தில் பிறந்து மானிப்பாய், நவாலியில் வாழ்ந்தவர். ஆரம்பக்கல்வியை கட்டுடை சைவ வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றவர்.…