1891-06-10 ஆம் நாள் காங்கேசன்துறை -மயிலிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளரா கப் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும்,…
Browsing: சொற்பொழிவு
1913-08-02 ஆம் நாள் யாழ்.தீபகற்பம் நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவேளை தனது மூதாதையரது பெயர்…
செல்லையா, அருணாசலம், பொன்னையா 1938-01-19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி,மீசாலை என்ற இடத்தில் பிறந்தவர். எழுத்து, நாடகம், பேச்சுக்கலைகளில் சிறப்பான வெளிப்பாடுடையவராய்த் திகழ்ந்தவர். இருப்பினும் நாடகக் கலையில்…
1925.01.07 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்தவர். சைவத்தமிழ் எழுச்சியில் ஆற்றிய சமய ஆன்மீகப் பணிகளுடன் சைவம் வாழவேண்டும்,சைவத்தமிழ் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றவகையில் நாவலர் பெருமானுக்கு அடுத்த…
1885 ஆம் ஆண்டு சாவகச்சேரி- மட்டுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையவர்களது புதல்வனாவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக முப்பத்தைந்து வருடங்கள் பணியாற்றிய இவர் நாடக…
1902-10-18 ஆம் நாள் மானிப்பாய்- கட்டுடை என்னும் ஊரில் பிறந்தவர். சுன்னாகம் ஸ்கந்தவரோத யக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபராகக் கடமையாற்றிய இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த…