Browsing: நிகழ்வுகள்

இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவும் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளும் நடைபெறுகின்றன. இதேவேளை அகாலமரணம் அடைந்தவர்களுக்கு 6 மாதத்தின் பின்பு தான் இவ்…

குழந்தைகளுக்கு சோறூட்டல் எனும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. இங்கு ஆண்குழந்தை எனின் 6வது மாதமும் பெண் குழந்தை எனின் 7வது மாதமும் கோயிலில் வைத்து ஆண் மகனை…

மாவைக் கந்தன் ஆடி அமாவாசை தினமன்று கீரிமலைக்கு எழுந்தருளி தீர்த்தமாடிய பின்னர் மாட்டுவண்டிலில் கீரமலையிலிருந்து மாவிட்டபுரம் வரை வீதியுலா வருவது வழக்கம். இதற்கென திருவாளர் குணராஜசிங்கம் அல்லது…

தமிழர்கள் இயற்கையோடிணைந்த வாழ்வினையும் உழவுத்தொழிலையும் மேற்கொண்டு வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வில் நிலம்,காற்று, ஆகாயம்  என்பன முக்கியமானவையாக இருந்தன. சூரியன் இவர்களது வாழ்வில் கடவுளாக காணப்பட்டார். தமழிர்களது வாழ்வில்…