Browsing: ஆளுமைகள்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீரமாணிக்கதேவன்துறை என்ற இடத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் பாய்க்கப்பல் மூலம் இந்தியாவிற்குச் சென்று உடற்பயிற்சி, உடல்வித்தைகள், மல்யுத்தம், யோகாசனம், நீச்சல்,…

1958.03.18 ஆம் நாள் அக்கரைப்பற்று என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கிழக்கு என்ற இடத்தில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த மாணவனாகத் திகழ்ந்த இவர்…

1934.02.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை என்ற இடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளராகவும், நூலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.உதைபந்தாட்ட நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுக்…

1929.06.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சுதுமலை என்னும் இடத்தில் பிறந்தவர். முத்தமிழ் வித்தகரான இவர் வில்லுப்பாட்டு, நடனம், நாடகம், இசைக்கலைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையிலேயே…

1922.12.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வீமன்காமம் என்ற இடத்தில் பிறந்தவர். தென்னிந்தியாவிலிருந்து தொழில் நிமித்தமாக காங்கேசன்துறைக்கு வருகை தந்த கேசவன் என்னும் மரபுவழி ஆட்டக் கலைஞனிடமிருந்து…

யாழ், வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக் கருவிகளை மீட்டும் கலைஞராகத் திகழ்ந்தவர். இவரின் தாயார் மங்களாம்பாள் முதன் முதலாக பெண்களுக்காக “தமிழ் மகள்”…

அளவெட்டியில் பிறந்து யாழ்ப்பாணம் சிறாம்பியடி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் 1966.04.02 ஆம் நாள் பிறந்தவர். வயலின் இசைக்கலைஞராக கலைநிகழ்வுகளில் பங்காற்றியவர். நாடகக்கலை யிலும் ஆற்றல் பெற்றவர்.…

1942.01.01 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்து சுன்னாகம், சூறாவத்தை என்னுமிடத்தில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு நாடகக் கலையின் ஊடாக கலைத்துறையில் பிரவேசித்தவர். மனக்கோட்டை, சுடுதண்ணீர்க் கிணறு,…

1876 ஆம் ஆண்டு பாஷையூரில் பிறந்த இவர் நாட்டுக்கூத்துக்களுக்கு மிருதங்கம் வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர் என்பதுடன் இக்கலையினை சாஸ்திர முறைப்படி கற்றவர்.மண்டைக் கல்லாறு, மண்ணித்தலை போன்ற கோவிற்…

மிருதங்கம் அம்பலவாணர் அவர்கள் வீணாகானபுரம் என்னும் யாழ்ப்பாணத்தின் வண்ணார் பண்ணை நாச்சிமார் கோவிலடியில் 1927.10.11 ஆம் நாள் வேலுப்பிள்ளைப் பக்தர், செல்லம்மா தம்பதிகளுக்குப் புத்திரராகப் பிறந்தார். இவருடன்…