சுழிபுரம் மேற்குப் பகுதியில் நடேசன், வள்ளியம்மை தம்பதியினரின் ஆறாவது பிள்ளையாக 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு மலாயன்…
Browsing: ஆளுமைகள்
வல்வெட்டித்துறை மண் பெற்றெடுத்த சாதனையாளர்களின் வரிசையில். வி.எஸ்.சி. ஆனந்தன் என சுருக்கமாக அழைக்கப்படும், விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் என்ற அந்த உலக சாதனையாளனின் வரலாறும், அனுபவங்களும் புதிய…
மானிப்பாயைச் சேர்ந்த நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் புதல்வரான இவர் 1911-07-10 ஆம் நாள் மானிப்பாயில் பிறந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் தனது…
1910-15 ஆம் நாள் யாழ்ப்பாணம், உடுப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத ;துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கையர். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை…
1944.09.23 ஆம் நாள் குளமன்கால் – மல்லாகம் என்னும் இடத்தில் பாரம்பரிய கலைக் குடும்பத்தில் பிறந்தவர்.1960 ஆம் ஆண்டிலிருந்து சிற்பக் கலையில் சிறந்து விளங்கிய இவர் இக்கலை…
யாழ்ப்பாணம் – பிரான்பற்று என்னும் ஊரில் விளம்பி வருடம் 1899.01.29 ஆம் நாள் பூரம் நட்சத்திரத் தில் பிறந்தவர். சுவாமிகள் தமது ஆரம்பக் கல்வியை பிரான்பற்று சிறுவர்…
1926.04.28 ஆம் நாள் செம்மணி வீதி- நல்லூரைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை நல்லூர் சி.சி.த.க பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை பரியோவான் கல்லூரியிலும் முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் கற்றார்.…
1941-06-29 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் என்ற இடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்த இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பட்டப்பின் கற்கை நெறித்தகைமை…
1919.03.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நாடக ஆசிரியரும் நடிகனுமாவார். பூலோக கற்பகதரு (பனையரசன்) என்பது இவரது புகழ்பெற்ற நாடகமாகும். 1998-05-19…
1947-10-27 அம் நாள் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்தவர். சிறந்த நாடகக்கலைஞன். இவர் குரும்பசிட்டி ஆ.சின்னத்துரை இயக்கத்தில் “கற்பரசி நளாயினி” என்ற…