1927-11-13 ஆம் நாள் உரும்பிராய் என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி ஐயா அவர்களது தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். சஞ்சிகைகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பல நூறு கட்டுரைகளை…
Browsing: சமூகமும் வரலாறும்
1930-03-21 ஆம் நாள் இணுவில் என்னுமிடத்தில் செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பெரிய தந்தையாராகிய சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர்…
1925 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்தவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் அதிபராய் இருந்த போதிலும் படைப்பிலக்கியம், பௌராணிகர், இசை, நாடகம், சொல்லாடல், கிராமியக் கலைகள் என்பவற்;றுடன் தலை…
1925-09-16 ஆம் நாள் யாழ்.தீபகற்பம்புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்து குமாரசாமி வீதி,கந்தர்மடம் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். இளம்பிள்ளைவாத நோயினால் கால்கள் வலுவிழந்த நிலையில் வாழ்ந்த இவர்…
1920 ஆம் ஆண்டு சுளிபுரம் தொல்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்மணி என அழைக்கப்பட்ட இவர் பொருள் நூல் விற்பன்னராவார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.அண்ணாமலைப்…
வடஅல்வாய் ஆசிரியர்திலகம் எனப் போற்றப்படும் இவர் பல்வேறு சமூக நிறுவனங்களினதும் ஸ்தாபக முதல்வர். சிறந்த நாடக நடிகன், எழுத்தாளன், மதி வதனா சத்தியசீலன் என்ற இவரதுநாடகம் இவருக்குப்…
1915-02-24 ஆம் நாள் தெல்லிப்பளை விழிசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். பாடசாலை அதிபராகப்பணியாற்றிய இவர் படைப்பிலக்கியத்துறையிலும், புராண படன ஓதுவாராகவும், பயன் சொல்பவராகவும் விளங்கியதுடன் சிறந்த…
1930.12.28 ஆம் நாள் தெல்லிப்பளை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கூட்டுறவாளராகவும்,அளவெட்டி மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உருவாகுவதற்குக் காரணமாகவும் அமைந்தவர். 1994.03.05 ஆம்…
யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்கு 1910.10.18 ஆம் நாள் பிறந்த இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரியாகப் பணியாற்றினார்.…
1910-15 ஆம் நாள் யாழ்ப்பாணம், உடுப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத ;துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கையர். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை…