அறிமுகம் கல்வியால் வளச்சி பெற்ற அவர் தன்னை ஒரு வரலாற்று ஆய்வாளராக, சிறுகதை, வானொலி நாடகம், மேடை நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு என்று பல்துறையிலும் தடம்…
Browsing: சமூகமும் வரலாறும்
புதுச்சேரியில் இருந்து வெளியான “வித்தகம்” வார இதழின் ஆசிரியர் ஒரு தமிழறிஞர் மற்றும் தமிழாசிரியர் ஆவார். மேலும், தென்கோவை ச.கந்தையபிள்ளை என்றும் அறியப்படுகிறார் கந்தையபிள்ளை யாழ்ப்பாணம், கோப்பாய்…
அறிவாற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க கல்வியலாளன் அமரர் பேராசிரியர் சந்திரசேகரம்பிள்ளை பாலகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் பல்வகைகளில் ஒரு தனித்துவமான மனிதர் ஆவார். முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால்…
நாகரத்தினம் அழகசுந்தரம் கைலாசம் நல்லசெல்வம் தம்பதியரின் மூத்த புதல்வனாக இலங்கை மாத்தளை என்னும் இடத்தில் 1980-06-03ஆம் நாள் பிறந்தார். மாத்தளை இந்துக் கல்லூரி யில் தனது ஆரம்பக்கல்வி…
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை என்ற ஊரில் சுப்பிரமணியம் அம்பலவாணர் என்பவருக்கு 1856 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற கனகசபை அவர்கள் உயர் கல்வியை சென்னை கிறித்துவக்…
அறிமுகம் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித் தழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன்.சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி.…
அறிமுகம் மாவை சேனாதிராசா 27 அக்டோபர் என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல தலைமையும்;, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக்…
அறிமுகம் புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனாக 1939-03-01ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை தனது ஊரிலேயே ஆரம்பித்தார். இவர் தனது…
அறிமுகம் ஈழத்திரு நாட்டில் குரு பரம்பரைக்கெல்லாம் மூலமுதல்வராக விளங்குபவர் கடையிற் சுவாமிகள். ஈழத்துச்சித்தராகிய சுவாமியின் வரவு பாலயோகிகளும், ஞானிகளும் உருவாகக் காரணமாயிருந்தது. கடையிற் சுவாமிகளது சிஸ்யர்களில் என்றும்…
அறிமுகம் கொக்குவில் மேற்கில் வர்த்தகக் குடும்பத்தில் பிறந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் வர்த்தகத்தின் நிமித்தம் கொழும்பில் வாழ்ந்தவர். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற ஒளவை யாரின்…