பருத்தித்துறை புலோலி என்னும் ஊரில் 1878.01.17ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பெற்றதோடு ஆங்கிலக் கல்வியையும் அதே பாடசாலையில் கற்றார். தமிழ்,…
Browsing: சைவசமய அறிஞர்கள்
யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 ஆம் நாள் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.…
1868 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மீது பற்றுக்கொண்டு அவர் வழியில் தொண்டாற்றியவர். 1903 ஆம் ஆண்டு சுழிபுரத்தில் குருபூசை…
1928.09.10 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்தவர். தெல்லிப்பளை காசி விநாயகர் ஆலயத்தில் பிரதம பூசகராகப் பணியாற்றிய இவர் பாலர் ஞானோதய சபை என்ற கலை சார் நிறுவனமொன்றினை…
1921-11-03 ஆம் நாள் அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். உலகமறிந்த அருளாளரும் கவிஞருமான இவர் இசைச்சொற்பொழிவு, கவிதை, படைப்பிலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கியதுடன், எந்நேரமும் கவி பாடவல்ல…
1919.09.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். சிறுவர் இலக்கிய நூல்கள், சமய பாடப் பயிற்சி நூல்கள், தமிழ்மொழி இலக்கியப் பயிற்சி நூல்கள் எனப் பல நூல்களை…
1869 ஆம் ஆண்டு நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். இல்லறஞானி என அழைக்கப்படும் இவர் வடமொழி சாஸ்திர, தோத்திரப்புலமையுடையவர்.சோதிடம் ஒரு விஞ்ஞானவியல், சமயத் திற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒரு…
1903-03-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னும் ஊரில் பிறந்த இவர். காலக் கணிப்பினை திரியாங்கம் என்னும் பெயரில் கணித்து வழங்கினார். காலப்போக்கிலேயே வாக்கிய பஞ்சாங்கம்…