Browsing: சமயஞானிகள்

அறிமுகம் யாழ்ப்பாணத்துச் சுவாமி என பலராலும் அழைக்கப்பட்ட அருளம்பலம் சுாமிகள் “பாரதியின் ஞானகுரு“ எனப்போற்றப்பட்டவர். யாழ்ப்பாணம் வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என…

1855 ஆம் ஆண்டு சித்தன்கேணியில் பிறந்தவர். ஆறுமுகநாவலரவர்களிடம் அபிமானமும் பக்தியுமுடையவராகவும் திரிகரணசுத்தியுடன் நாவலரவர்களைப் பின்பற்றி வாழ முயன்ற ஞானபரம்பரையைச் சேர்ந்த இவர் நாவலரது பணிகளை முன்னெடுத்துச் சென்று…

கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கோண்டாவில் உப்புமடம் சந்தியில் சமயகுரவர் ஆலயத்தினை நிறுவி ஆன்மீகப் பணியாற்றியவர்.இவ்வாலயம் அழிவடைந்தமையினால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகங்கள் கோண்டாவில் இந்து மகா…

இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைக்கால் சுவாமி என அழைக்கப்பட்டவர். காரைக்கால் சிவன் கோயிலில் இவருடைய சமாதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்த இவர் யாழ்ப்பாணம்- அளவெட்டி மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் ஆச்சிரமங்களை அமைத்து சைவ சமய ஆன்மீகப்பணிகளுடன் கலை,கலாசார வழிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். அமெரிக்க நடனக்…

ஊர்காவற்றுறை கரம்பொன் கிராமத்தில் இராமநாதன் அன்னபூரணி தம்பதியினருக்கு 1874.09.08 ஆம் நாள் பிறந்தவர். வைத்திலிங்கம் என்ற இயற்பெரைக் கொண்ட இவரை தம்பையா எனவும் அன்பாக அழைத்தனர். முத்துக்குமாரு…

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் என்ற இடத்தில் 1872.05.29 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு யோகநாதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மாவிட்டபுரத்தில் பிறந்திருந்தாலும் அவர் தனது…

இந்தியாவின் கன்னட தேசத்தவரான சுவாமி முத்தியானந்தர் என்னும் தீட்சா நாமம் உடைய இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைரமுத்துச்செட்டியாருடன் ஏற்பட்ட தொடர்பினால் சுவாமிகள் யாழ்ப்பாணம் நோக்கி வரலாயினார். நாகபட்டணத்தில்…

1897 ஆம் ஆண்டு கோண்டாவில் குமரகோட்டத்தில் பிறந்தவர். சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்தில் கோண்டாவில் அம்பலவாணர் சுவாமிகளின் வழிகாட்டுதலில் கைவல்ய நவநீதம், ஞானவாசிட்டம், திருவாசகம் போன்ற நூல்களின் அறிவைப்பெற்றார்.…